உடனடியாக வெளியேறுங்கள்..! தையிட்டி விகாராதிபதிக்கு பறந்த கடிதம் யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியான ஜின்தோட்ட நந்தராம தேரரை, உடனடியாக வெளியேறுமாறு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. தையிட்டியில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு விகாராதிபதி ஜின்தோட்ட நந்தராம தேரருக்கு வலிகாமம் வடக்கு பிரதேசசபையின்... Read more »
மாணவனை எல்லைமீறி கண்டித்த ஆசிரியரும் ஆசிரியரை தண்டித்த பெற்றோரும்..! மூதூரில் சம்பவம் மூதூர் – அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் கற்பிற்கும் ஆசிரியர் ஒருவர்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை கண்டித்து இன்றைய தினம் (22) அக்கல்லூரி ஆசிரியர்கள் கடமைக்குச் செல்லாது பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். மூதூர் –... Read more »
முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி வங்கி முகாமையாளர்களின் நிதியியல் மற்றும் நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்..! ‘Clean SriLanka’ எண்ணக்கருவின் செயற்பாடுகளில் ஒன்றாக முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி வங்கி முகாமையாளர்களின் நிதியியல் மற்றும் நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம்(22) காலை... Read more »
மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் காட்டு யானை வீட்டை தாக்கி துவம்சம் செய்துள்ளது.! மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட 35ஆம் கிராமம்,கண்ணபுரம் கிழக்கு கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் மிகவும் வறுமைக்கோட்டுக்குள்ளான குடும்பத்தினரின் வீட்டை இன்று (22-07-2025)ஆம் திகதி அதிகாலை காட்டு யானை அடித்து துவசம் செய்துள்ளன.... Read more »
கொழும்பில் ஒரு தமிழர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார்..! அவர் வழங்கிய தகவலின் பேரில் வவுனியாவில் ஒரு வீட்டில் 5600 போதை மாத்திரைகள் , 10கிராம் ஐஸ் போதைப் பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இது முழுக்க முழுக்க பாதாள உலக கோஸ்டியினரின் போதைப் பொருள் கடத்தல்... Read more »
இலங்கையில் ஊழல் ஒழிப்பு தீவிரம்: ஏழு மாதங்களில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கைது இலங்கையின் அரச துறையில் ஊழல் என்பது ஒரு தொடர்ச்சியான மற்றும் முக்கியமான கவலையாக இருந்து வருகிறது. இதனை அடுத்து, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC)... Read more »
களுத்துறை பேருந்து விபத்து: 21 பேர் படுகாயம்! களுத்துறை, களிகமுவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோரமான பேருந்து விபத்தில் இருபத்தொரு பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலை 5 மணியளவில் தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் (SLTB) சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர்... Read more »
இலங்கை பொலிஸாரிடையே அதிகளவில் சுகாதார நெருக்கடி: 40% பேர் தொற்றா நோய்களால் பாதிப்பு இலங்கைப் பொலிஸ் படையில் கவலைக்குரிய சுகாதார நெருக்கடி நிலவி வருவதாகவும், சுமார் 40% பொலிஸ் அதிகாரிகள் தொற்றா நோய்களால் (NCDs) பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த... Read more »
பங்களாதேஷ் – டாக்கா விமான விபத்து ! அஹமதாபாத் – எயார் இந்தியா விபத்தின் அகோரத்தை நினைவுபடுத்தியிருக்கிறது… பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் பாடசாலை ஒன்றின் மீது விமானப்படை பயிற்சி ஜெட் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்கள் 19, காயமுற்றவர்கள் 100 பேருக்கும் மேலே !!... Read more »
பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு! பிரதமர் மற்றும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய, புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் உரையாற்றிய பிரதமர் அமரசூரிய, ஒரு... Read more »

