தாய்லாந்து – கம்போடியா இடையே வெடிக்கும் போர்: எல்லைப் பிரச்னையே காரணம் தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்ட காலமாக நிலவி வந்த எல்லைப் பிரச்சனை, தற்போது தீவிரமான மோதலாக வெடித்துள்ளது. இரு நாடுகளின் படைகளும் எல்லைப் பகுதியில் ரொக்கெட்... Read more »
இன்று மாலை திருகோணமலையில் யானையின் தாக்குதலினால் நபரொருவர் மரணம்!! திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் காட்டுப்பகுதியில் தேன் எடுக்கச் சென்றவர் மீது யானை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இன்று மாலை (25) நபரொருவர் உயிரிழந்துள்ளதாக மொரவெவ பொலிஸார்... Read more »
பிரான்ஸ் செப்டம்பரில் பலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் – மக்ரோன் அறிவிப்பு! செப்டம்பர் மாதம் பலஸ்தீன அரசை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ‘X’ சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இதன் மூலம் பலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முதல் G7 நாடாக பிரான்ஸ் திகழும். இந்த உத்தியோகபூர்வ... Read more »
மத்தளை விமான நிலைய மேம்பாட்டிற்கு புதிய முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு! போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, மத்தளை ராஜபக்க்ஷ சர்வதேச விமான நிலையத்தின் (MRIA) செயற்பாடுகளையும் உட்கட்டமைப்பையும் மேம்படுத்துவதற்காகப் தனியார் துறையினரிடமிருந்து புதிய ஆர்வ வெளிப்பாடுகளை (EOI) கோரியுள்ளது.... Read more »
இலங்கை 40 நாடுகளுக்கு விசா கட்டண விலக்கு: சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சி சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில், இலங்கை 40 நாடுகளுக்கு விசா கட்டண விலக்கு அளித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் ஆண்டுக்கு சுமார் 66 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய்... Read more »
வங்கிக் கணக்கு வைத்திருப்போர் அனைவருக்கும் விசேட அறிவிப்பு! இணையம் வழியாக வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை மோசடி செய்யும் குழுக்களின் புதிய இலக்காக சுற்றுலாப் பகுதிகளில் உள்ள விடுதிகள் மாறி உள்ளதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. சுற்றுலா விடுதிகளை முன்பதிவு செய்ய... Read more »
இத்தாலி நெடுஞ்சாலையில் விமானம் விழுந்து விபத்து: விமானி உட்பட இருவர் பலி இத்தாலியின் பிரெஷியா நகரில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் சிறிய ரக விமானம் ஒன்று தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளானதில், விமானி செர்ஜியோ ராவக்லியா (75) மற்றும் அவரது துணைவியார் ஆன் மரியா டி... Read more »
219 மருந்தகங்களின் உரிமங்கள் இடைநிறுத்தம்: சுகாதார அமைச்சர் தகவல் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை (NMRA), ஜூலை 18, 2025 நிலவரப்படி, 219 மருந்தகங்களின் உரிமங்களை இடைநிறுத்தம் செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இடைநிறுத்தப்பட்டவற்றில், 137 மருந்தகங்கள் நிரந்தர... Read more »
திருகோணமலையில் போராட்டத்திற்கான அழைப்பு..! வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி சனிக்கிழமை (26) திருகோணமலை சிவன் கோவில் முன்பாக காலை 10.00 மணியளவில் பாரிய மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள்... Read more »
எமது பாடத்திட்டங்கள் பழமையானவை; நவீன காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவை..! கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எமது நாட்டில் சுமார் முப்பது வருடங்களுக்கு மேல் பழைய கல்வித் திட்டம் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தற்போதும் நடைமுறையில் உள்ளது. உலகின் பல நாடுகள் தங்களின் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக... Read more »

