நாமல் ராஜபக்சவுக்கு பிடியாணை ! ஜனாதிபதி சென்ற விமானத்தில் மாலைதீவு பயணம் !! கொழும்பு, ஜூலை 28, 2025: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், முன்னாள் இளைஞர் விவகார அமைச்சருமான நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக இலங்கையின் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள நிலையில், அவர்... Read more »
அல்லைப்பிட்டியில் தீயில் கருகிய நிலையில் வயோதிபர் சடலமாக மீட்பு! யாழ்ப்பாணம், ஜூலை 27, 2025: யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் படுக்கையில் தீயில் கருகிய நிலையில் 84 வயதுடைய வயோதிபர் ஒருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 3ஆம் வட்டாரம், அல்லைப்பிட்டி வெண்புறவியைச் சேர்ந்த... Read more »
அக்கரைப்பற்று பொதுச் சந்தையில் தூய்மைப்படுத்தும் பணிகள் ஆரம்பம்! அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்முயற்சியின் கீழ், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அக்கரைப்பற்று பொதுச் சந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைத் துப்புரவு செய்து, புதுப்பிக்கும் பணி நேற்று (ஜூலை 26) தொடங்கியது. மீன் சந்தை, பொதுச்... Read more »
தேசிய பாடசாலைகள் பெயர் பலகைகளுக்கு ரூ. 2.4 மில்லியன் செலவு: 809 மாகாணப் பாடசாலைகளை ‘தேசியப் பாடசாலைகள்’ எனப் பெயரிடுவதற்கு, எந்தவிதமான உட்கட்டமைப்பு அல்லது நிர்வாக மேம்பாடுகளும் இன்றி, வெறும் பெயர் பலகைகளுக்காக 2.4 மில்லியன் ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக பொதுக் கணக்குக் குழு... Read more »
புனர்வாழ்வு மையங்களில் போதைப்பொருள் பாவனையாளர்கள் அதிகரிப்பு: 511 பேருக்கு இடவசதி புனர்வாழ்வுப் பணியகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, புனர்வாழ்வு கோரி வரும் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கண்டகாடு, சேனாபுரம் மற்றும் வவுனியா ஆகிய புனர்வாழ்வு நிலையங்களில் தற்போது 609 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.... Read more »
வனப்பாதுகாப்புத் திணைக்களத்தால் விசேட விசாரணை ஆரம்பம்: வனப்பகுதிகளில் துப்பாக்கி வைத்திருப்போருக்கு எச்சரிக்கை யானைகள் போன்ற வனவிலங்குகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதையடுத்து, வனப்பகுதிகளில் துப்பாக்கிகள் வைத்திருப்பது குறித்து வனப்பாதுகாப்புத் திணைக்களம் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது. வனப்பாதுகாப்புப் பணிப்பாளர் நாயகம்... Read more »
பலத்த போட்டியின் மத்தியில் யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளன தெரிவு…! யாழ்ப்பாணம் மாவட்ட இளைஞர் கழக சம்மேளன புதிய நிர்வாக தெரிவும் பொதுக்கூட்டமும் யாழ்ப்பாண பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று 10 மணியளவில் நடைபெற்றது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நிர்வகிக்கப்படுகின்ற இளைஞர்... Read more »
வடமராட்சி நவிண்டிலம்பதி சிவகாமி அம்மன் ஆலய தேர்த்திருவிழா..! 27.07.2025 Read more »
தேசிய-மாகாண ஆசிரியர் இடமாற்றங்கள் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன..! பிரதமர் தேசிய மற்றும் மாகாண பள்ளிகளுக்கு இடையில் ஆசிரியர் இடமாற்ற முறையை ஏற்படுத்துவது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி... Read more »
நல்லூர்க் கந்தப்பெருமானின் பெருந்திருவிழாவினை முன்னிட்டு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் முன்னெடுத்துவரும் ஆன்மிக நிகழ்ச்சி இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால், இரண்டு தசாப்த காலங்களுக்கும் மேலாக, அதாவது 2005 ஆம் ஆண்டு தொடக்கம், நல்லையம்பதியில் வீற்றிருந்து அடியவர்களுக்கு அருளொளி வீசிக்கொண்டிருக்கும் நல்லூர்... Read more »

