50,000 இற்கு மேற்பட்ட மின்துண்டிப்பு முறைப்பாடுகள் பதிவு

நேற்றிரவு 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மின்துண்டிப்பு தொடர்பான 50,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்தே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

Recommended For You

About the Author: admin