அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் விரைவில் முக்கிய முடிவு

யாழ்.நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் குழுவொன்றின் விசாரணையின் பின்னரே தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ண தெரிவித்துள்ளார். இன்று(07) நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் குழுவொன்று அர்ச்சுனாவின் செயற்பாடுகள் குறித்து விசாரணை... Read more »

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறித்த அறிக்கை

குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி இதுவரை 747 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், உயர் நீதிமன்றில் 14 வழக்குகளில் 100... Read more »
Ad Widget

விளையாட்டு வினையானது!

வெளிநாட்டில் இருந்த கணவருடன் நகைச்சுவையாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதை போல நடிக்க முயன்ற மனைவி நிஜமாகவே உயிரிழந்துள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அங்கொட கொடல்ல மாவத்தையில் வசித்து வந்த 28 வயதுடைய அனுத்தரா சிறிமான்ன என்ற பெண்ணே இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். அனுத்தராவுக்கு... Read more »

அமரர் அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 40வது நினைவேந்தல்

யுத்த காலத்தில் மன்னார் மறைமாவட்டத்தில் அருட்பணியாளராக இருந்து பாதிப்படைந்த மக்களுக்கு வங்காலை பங்கிலிருந்து சேவையாற்றிக் கொண்டிருந்த அருட்பணியாளர் மேரி பஸ்ரியன் அடிகளார் அவரது வாசஸ்தலத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 40வது நினைவேந்தல் வங்காலை புனித ஆனாள் பங்கு மக்களால் இன்றைய தினம் (06.01)... Read more »

நாய்களுடன் அரிசி மூடைகளை கொண்டு வந்த சாரதி கைது!

இரண்டு நாய்களுடன் அரிசி மூடைகளை கொண்டு வந்த சாரதி, பொது பாதுகாப்பு பரிசோதகர்களின் உதவியுடன் கைது செய்யப்பட்டார். இந்த மூடைகள் பலாங்கொடை நகரின் கடைகளுக்கு விநியோகிக்க பணி மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்தது. சம்பவம், பலாங்கொடை நகரின் பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு கடையின் அருகே... Read more »

பாடசாலை கல்வியை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம்!

நாட்டின் பாடசாலை கல்வியை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் உலக வங்கியின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது. இதில் கடந்த பல வருடங்களாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலைகளை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட... Read more »

அரசசேவை நியமனங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கட்டுப்பாடு விதிப்பு!

அரசாங்க ஊழியர்களுக்கான பணி நியமனங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கட்டுப்பாடொன்றை விதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த இதனைத் தெரிவித்துள்ளார். அரச சேவைக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு சர்வதேச நாணய நிதியம்(IMF) ஒரு குறிப்பிட்ட... Read more »

அரசாங்க ஊழியர்களின் சம்பளமற்ற விடுமுறை

அரசாங்க ஊழியர்களின் சம்பளமற்ற விடுமுறை – பொது நிர்வாக அமைச்சு மாவட்ட செயலாளர்களுக்கு விசேட அறிவுறுத்தல் அரசாங்க ஊழியர்களின் சேவைக் காலம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் பணிகளில் ஈடுபடுவதற்காக சம்பளம் அற்ற விடுமுறையை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொது... Read more »

வட்சப் பயனர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு

வட்ஸ்அப்(Whstsapp) செயலியில் புதிய மேம்படுத்தல்(Update)செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பயனர்களால் ஒவ்வொரு நாளும் வட்ஸ்அப் மூலம் 2 பில்லியனுக்கும் அதிகமான அழைப்புகள் செய்யப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கணிணி மற்றும் கையடக்கத் தொலைபேசிகளின் மூலம் புதிய அழைப்பு வசதிகளை அறிமுகப்படுத்த இந்த நிறுவனம் முடிவு செய்துள்ள்ளது.... Read more »

நாளைய தினம் உருவாகவுள்ள தாழமுக்கம்!

நாளைய தினம் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நாளை (07.01.2025) காற்று சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இந்த தாளமுக்கமானது 08.01.2025 முதல் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என... Read more »