மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதான வீதியை அண்டிய பல வீதிகளில் பொறுப்பற்ற விதத்தில் சிலர் கழிவுகளை வீசி வருவதாக பொதுமக்களும்,சுகாதார ஆர்வலர்களும் விசனம் தெரிவிக்கின்றனர். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் இரு... Read more »
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் கணிசமான அளவில் அதிகரிக்கப்படும் என தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அரச... Read more »
முச்சக்கர வண்டியில் வந்த மாற்றுத்திறனாளி ஒருவரை பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாற்றுத் திறனாளி ஸ்தலத்திலேயே உயிரிழந்தார் . இச் சம்பவம் பொத்து விலை அடுத்துள்ள கோமாரிப் பிரதேசத்தில் வியாழக்கிழமை (9) காலை 6 மணி அளவில் இடம்பெற்றுள்ளது .... Read more »
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதன்படி, இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி... Read more »
இரண்டு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் இன்று (09) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றனர். அதன்படி, சட்டத்தரணி கே. எம். எஸ். திசாநாயக்க மற்றும் சட்டத்தரணி ஆர். பி. ஹெட்டியாராச்சி ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து... Read more »
2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலகட்டத்திற்கான அரசின் செலவு ரூ. 4,616 பில்லின்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சுக்களுக்கு அமைய... Read more »
சுற்றுலா விசாக்களில் வெளிநாட்டினர் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்க ஒரு வழிமுறை உருவாக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று தெரிவித்தார். சுற்றுலா விசாக்களில் வரும் வெளிநாட்டினர் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அறிக்கைகள் வந்துள்ளதாகவும், அரசாங்கம் இதை ஒரு பிரச்சனையாக அடையாளம் கண்டுள்ளதாகவும் பிரதமர்... Read more »
ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் உள்ள பெர்த் நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ரோட்னஸ்ட் தீவில் சிறிய வகை விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. இந்தச் சம்பவம் ஆஸ்திரேலிய நேரப்படி செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) பிற்பகல் நிகழ்ந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் கூறினர். விமானத்தில்... Read more »
கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 6) கர்நாடக மாநிலத்தின் தும்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது சிக்ககோட்டிகெஹல்லி கிராமத்தைச் சேர்ந்த ஓர் ஆடவரின் துணிச்சலான செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாள்களுக்குமுன் அந்தக் கிராம மக்கள் வயல்வெளியில் சிறுத்தை ஒன்றைப் பார்த்தனர். ஏற்கெனவே அந்தச் சிறுத்தை... Read more »
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சுறுசுறுப்பான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகளை எல்லாம் நேரா நேரத்திற்கு முடித்துவிட்டு நிம்மதியாக ஓய்வு எடுத்துக் கொள்வீர்கள். மன நிறைவான இந்த நாளில் குடும்ப உறவுகள் ஒன்று சேரும். சுப செலவுகள் ஏற்படும். பொங்கல் கொண்டாடுவதற்கு தயாராகி... Read more »

