நாளொன்றுக்கு 2,500 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை

ஒவ்வொரு நாளும் 2,500 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னதாக நாளொன்றுக்கு 1,200 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரமாக வெளிநாடு செல்ல விரும்பும் எந்தவொரு நபருக்கும் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு தனி சாளரம் திறக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு... Read more »

அம்புலன்ஸில் பெண் சுகாதார உதவியாளருக்கு நடந்த கொடுமை!

அரசாங்க வைத்தியசாலையின் அம்புலன்ஸில் பெண் சுகாதார உதவியாளரை பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியமை தொடர்பில் அதே அம்புலன்ஸில் கடமையாற்றியதாக கூறப்படும் சுகாதார ஊழியர் ஒருவரை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 10 ஆம் திகதி பிற்பகல் அரச வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று... Read more »
Ad Widget

கடத்தப்பட்ட மாணவியின் தந்தை இவ்வாறு கூறுகிறார்! சந்தேக நபர் தனது மருமகன் !!!

கடத்தப்பட்ட மாணவியின் தந்தை இவ்வாறு கூறுகிறார்! சந்தேக நபர் தனது மருமகன் !!! கம்பளை, தவுலகல பிரதேசத்தில் அண்மையில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவியும், கடத்திய சந்தேக நபரும் நேற்று (13) இரவு அம்பாறை பொலிஸ் அதிகாரிகளினால் தவுலகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சந்தேக நபரும் மாணவியும்... Read more »

அம்பியூலன்ஸ் விபத்து – சாரதி மருத்துவமனையில் அனுமதி !

வனாத்தவில்லுவ பிரதேச மருத்துவமனைக்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் ஒன்று வீதியை விட்டு விலகி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த அம்பியூலன்ஸ் சாரதி புத்தளம் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிலாபம் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். புத்தளம் – வனாத்தவில்லுவ வீதியில் 10ஆவது... Read more »

சஜித் பங்கேற்ற தைப்பொங்கல் கொண்டாட்டம்

தமிழ் மக்களால் மிகுந்த பக்தியுடனும், உற்சவத்துடனும் கொண்டாடும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இன்று பொங்கல் தினக் கொண்டாட்ட நிகழ்வு கொழும்பு, பம்பலப்பிட்டி கதிரேசன் வஜிரா பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியையும், ஐக்கிய மக்கள் கூட்டணியையும்... Read more »

பெண்மணியை மோதித்தள்ளிய #வேன். சாரதி தப்பியோட்டம்

சற்றுமுன் கோட்டைக்கல்லாற்றில் வீதியைக் கடக்க முற்பட்ட வயதான பெண்மணியை மோதித்தள்ளிய வேன். சாரதி தப்பியோட்டம் மட்டு கல்முனை சாலை வழியே மட்டக்களப்பிலிருந்து மருதமுனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டொல்பின் வேன் கோட்டைக்கல்லாறு பகுதியால் பயணிக்கும் போது கோட்டைக்கல்லாறு புத்தடிக்கோயிலுக்கு அருகாமையில் பிரதான வீதியைக் கடக்க முற்பட்ட... Read more »

காலநிலை காரணமாக கிழக்கில் பல பகுதிகளில் மின்தடை!

மழை மற்றும் காற்று காரணமாக கிழக்கின் (மட்டக்களப்பு,அம்பாறை) பல பிரதேசங்களில் மின்சாரம் செயலிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரந்தெனிகல மின் உற்பத்திலையம் ஊடாக வழங்கப்படும் மின் இணைப்புகளே துண்டிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரியவருகிறது. Read more »

அடை மழையிலும் மன்னாரில் அட்டகாசமாக  இடம்பெற்ற தைப்பொங்கல்  கொண்டாட்டம்.!

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14.01) உலகத் தமிழர்களால்  தைப் பொங்கல் பண்டிகை  சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மன்னார் மாவட்டத்திலும், கொட்டும் மழையின் மத்தியில், மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள   இந்து ஆலயங்களில் விசேட... Read more »

ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. அதிர்ந்த கட்டிடங்கள்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ஜப்பானில் உள்ள கியூஷு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.6ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாகச் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள கியூஷு பகுதியில் திங்கள்கிழமை 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 37 கிமீ ஆழத்தில்... Read more »

தொலைபேசி பக்கேஜ்களின் விலை தொடர்பில் வௌியான தகவல்

கையடக்க தொலைபேசி சேவை வழங்குனர்கள் தங்கள் தொலைபேசி பக்கேஜ்களின் விலைகளை அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என்று இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சேவை வழங்குனர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கையடக்க தொலைபேசி பக்கேஜ்களின் விலையிலும் அதிகரிப்பு அனுமதிக்கப்படவில்லை என ஆணைக்குழுவின் பணிப்பாளர் இந்திரஜித்... Read more »