வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியிற்கு மேலாக நாளையளவில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இதன் பிற்பாடு இது தொடர்ந்து வரும் அடுத்த இரண்டு நாட்களில் மேலும் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் காணப்படும். இந்த தாழ் அமுக்கமானது மேலும்... Read more »
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் இன்று வெள்ளிக்கிழமை (22) தாமதமடைந்துள்ளன. புஸ்ஸ ரயில் நிலையத்திற்கு அருகில் காலியிலிருந்து கல்கிசை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் ஒன்றிலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. Read more »
500 கோடி ரூபாவுக்கும் அதிகளவான பெறுமதி கொண்ட 200 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் காலி மாபலகம பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், சந்தேகத்தின் பேரில் 10 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 18ஆம்... Read more »
சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட உள்ளது. நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு மூன்றாம் கட்டமாக வழங்கப்பட்ட கடன் தொடர்பான மதிப்பாய்வை அடிப்படையாக கொண்டே பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது. நீட்டிக்கப்பட்ட கடன்... Read more »
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவானால் இன்று வியாழக்கிழமை (21.11) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தையைச் சேர்ந்த வர்த்தகர் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக டக்ளஸ் தேவானந்தா அளித்த முறைப்பாட்டின் பிரகாரம், டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில்... Read more »
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா சபையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்படும் ஆசனத்தில் அமர்ந்திருந்தமை அனைவரதும் கவனத்தை ஈர்த்திருந்ததுடன், இவர் நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறியுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பத்தாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. முதல் அமர்வில் நாடாளுமன்றத்துக்குத்... Read more »
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வேலை மட்டுமே கண்ணாக இருக்கும். உழைப்பு உழைப்பு என்று உங்களுடைய நேரம் முழுவதையும் சரியாக உபயோகமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த காரியம் இன்று நன்மையை கொடுக்கும். அடுத்தவர்கள் உங்களை பார்க்கும் போது, நீங்கள் ஒரு முன்னுதாரணமாக... Read more »
நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நாளை (22.11.2024) வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவிருந்த கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி புயலுடன்கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதன் காரணமாகப் பிற்போடப்பட்டுள்ளது. வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து ஆண்டுதோறும் மலர்க்கண்காட்சியை சிறப்பான முறையில் நடாத்தி வந்துள்ளது. இந்த... Read more »
“எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கிடைக்கவுள்ள கனமழை மிகப்பெரிய வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும்” – இவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறைத்தலைவரும் அங்கீகரிக்கப்பட்ட வானிலையாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு, 21.11.2024 வியாழக்கிழமை மதியம்... Read more »
கிழக்கு மாகாண மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக 08 மில்லியன் ரூபாய் நிதியை நன்கொடையாக சீனத் தூதுவர் வழங்கி வைத்தார். அத்தோடு, மாகாண அபிவிருத்திக்குத் தேவையான சகல உதவிகளையும் சீன அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் எனவும் சீனத் தூதுவர் கூறினார். கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர்... Read more »

