ரணிலின் உறவினர் என நம்பப்படுபவரால் பூநகரியில் மண் அகழ்வதற்கு மேற்கொண்ட முயற்சிக்குத் ‘ஆப்பு’.

ரணிலின் உறவினர் என நம்பப்படுபவரால் பூநகரியில் மண் அகழ்வதற்கு மேற்கொண்ட முயற்சிக்குத் ‘ஆப்பு’. கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவில் பரமன்கிராய் பகுதியில் 130 ஏக்கர் நிலத்தில் 02-10-2024 அன்றுமுதல் முன்னாள் ஜனாதிபதி ரணிலின் உறவினர் என நம்ப்ப்படுபவரின் பெயரில் உள்ள நிறுவனத்திற்கு... Read more »

யாழில் வெளிநாட்டுப் பிரஜையின் பணத்தை கொள்ளையிட்டவர்கள் கைது!

யாழில் வெளிநாட்டுப் பிரஜையின் பணத்தை கொள்ளையிட்டவர்கள் கைது! காணியை விற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜையின் 1 கோடியே 3 லட்சம் ரூபாய் பணம் I iPhone 14 PROMAX கைத்தொலைபேசி, மற்றும் கடவுச்சீட்டு என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் இருவரை... Read more »
Ad Widget

ஒட்டிசுட்டானில் இருந்து மட்டக்களப்பிற்கு காதலனை பார்க்க சென்ற பெண் கைது.!

காதலனான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை ஒட்டிசுட்டானில் இருந்து சென்ற காதலி ஒருவருக்கு தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்த பெண் பொலிஸ் உத்தியோத்தரின் வீட்டில் இருந்த 9 பவுண் தங்க ஆபரணங்கள் களவாடப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து ஓட்டிசுட்டானில் வைத்து கைது செய்யப்பட்ட 33 வயதுடைய பெண் ஒருவரை... Read more »

இன்று (03) அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு.!

இன்று உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான அனுமதி பெற்ற அனைத்து இடங்களையும் மூடுமாறு கலால் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார். மேலும், மதுபானக் குற்றங்கள், போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் புகையிலை குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளைப் பெறுவதற்கு கலால் திணைக்களத்தின்... Read more »

யாழில் காணியை விற்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.

வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் யாழில் உள்ள தனது காணியை விற்றுவிட்டு அந்தப் பணத்தினை எடுத்துச் சென்றவேளை, அவரிடம் இருந்து கொள்ளையர்கள் அந்த பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 7 மணி அளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்குவேலி பகுதியில்... Read more »

நண்பனின் காதலியை சந்திப்பதற்காக நண்பனுடன் சென்ற மாணவன் அடித்துக்கொலை

நண்பனின் காதலியை சந்திப்பதற்காக நண்பனுடன் சென்ற மாத்தளை கவுடுபெல்ல மா/ கலைமகள் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பாடசாலை மாணவன் நண்பனின் காதலியின் தந்தையின் குழுவினரால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். மாத்தளை உல்பத்தமடவள, நாளந்த தோட்டத்தை சேர்ந்த எம் யுகேஸ் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொலையுடன்... Read more »

யாழ் இந்துவிடமிருந்து இவ்வருடமும் ஆர்வமுள்ள, திறமையான மாணவருக்கு அழைப்பு

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் க.பொ.த உயர்தரம் 2026 வகுப்புகளில் இணைவதற்காக யாழ்ப்பாண, மற்றும் வெளிமாவட்ட மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது. விஞ்ஞானப் பிரிவில் கல்வியைத் தொடர வசதிவாய்ப்பற்ற மலையக, வன்னிப்பிரதேச மற்றும் கிழக்கு மாகாண மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பின்வரும் இணைப்பினூடாக விண்ணப்பிக்கவும். https://docs.google.com/…/1FAIpQLSe4QBR3Ucf1Eu…/viewform Read more »

இதுவரை 37 சுயேச்சைக் குழுக்கள் !!

பொதுத் தேர்தலில் இதுவரை 37 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரை 37 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல்... Read more »

இன்றைய ராசிபலன் 03.10.2024

மேஷம் இன்று வீட்டில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். திடீர் உதவிகள் கிடைக்கப்பெற்று ஆனந்தம் அடைவீர்கள். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். ரிஷபம் இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும்.... Read more »

இளைஞர்களை அரசியலுக்குள் உள்வாங்க வேண்டும் என்ற நோக்கில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்!

வடக்கிலங்கையின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திலும் ஏனைய அரசியல் செயற்பாடுகளிலும் தமிழ்த்தேசிய செயலாற்றுகையை முன்னிறுத்தி, மக்கள் பிரதிநிதிகளாக தெரியப்படுபவர்களிடத்தில் “மாற்றம்” வேண்டும் எனும் நோக்கில் கலந்துரையாடல் ஒன்று 2ம் திகதி புதன்கிழமையன்று மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள . தந்தை செல்வா அரங்கில் நடைபெற்றது. தமிழ்த்தேசியத்தின் மீது ஆர்வமுடைய,... Read more »