வேட்புமனுக்கள் நிராகரிப்புக்கு எதிரான இரு மனுக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு!

வேட்புமனுக்கள் நிராகரிப்புக்கு எதிரான இரு மனுக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு! எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தேசிய கூட்டணி தாக்கல் செய்த வேட்புமனுவை நிராகரிப்பதற்கு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கி உயர்நீதிமன்றம்... Read more »

பொத்துவில் – அறுகம்பே பகுதியில் வீதித்தடைகள், சோதனைகள்!

பொத்துவில் – அறுகம்பே பகுதியில் வீதித்தடைகள், சோதனைகள்! ( பிந்திய நிலைவரத் தகவல்கள்) அம்பாறை மாவட்டம் பொத்துவில் அறுகம்பை பகுதி சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படக் கூடும் எனவும் அங்கு செல்வதை தவிர்க்குமாறும் அமெரிக்க பிரஜைகளுக்கு அந்நாட்டு தூதரகம் கடும் அறிவுறுத்தல் விடுத்துள்ள... Read more »
Ad Widget

நடமாடும் சேவை ஊடாக இன்று முதல் குறைந்த விலையில் தேங்காய்!

நடமாடும் சேவை ஊடாக இன்று முதல் குறைந்த விலையில் தேங்காய்! தேங்காய் விலை பாரிய அதிகரிப்பால் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வாக நடமாடும் விற்பனை வாகனங்கள் மூலம் தேங்காய்களை சலுகை விலையில் விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தை தென்னை பயிர்ச்செய்கை சபை ஆரம்பித்துள்ளது. இதன்படி இன்று... Read more »

உதய கம்மன்பில போன்றோர் மீண்டும் எம்பியானால் பெரும் அழிவு ஏற்படும்: – பத்தரமுல்லை சீலரதன தேரர்

உதய கம்மன்பில போன்றோர் மீண்டும் எம்பியானால் பெரும் அழிவு ஏற்படும்: – பத்தரமுல்லை சீலரதன தேரர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையுடன நாடகமாகிறார். அவரது இந்த நாடகம் வெற்றியடைகிறதா தோல்வியடைகிறதா? என்பதனை எதிர்காலத்தில் பார்த்துக் கொள்ள முடியும்... Read more »

சுயேச்சைக் குழுக்களை நிராகரித்து, தேசிய கட்சியாகிய தமிழரசுக் கட்சிக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்- சட்டத்தரணி செல்வராசா டினேசன்.

இன்றைய தினம் (23.10),புதன்கிழமை, பேசாலை, மற்றும் தலைமன்னார் பகுதிகளில் தனது கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் தங்களது உறவினர், நண்பர்கள், அயலவர்கள் என்று வாக்களிப்பதற்கு இது உள்ளூராட்சித் தேர்தல்... Read more »

தவறி வீழ்ந்த கைப்பேசியால் பாறைகளுக்கிடையே தலைகீழாகச் சிக்கிக்கொண்ட பெண் ஏழு மணிநேரத்தின் பின் மீட்பு!

தவறி வீழ்ந்த கைப்பேசியை எடுக்கப் போய் இரண்டு பெரும் பாறைகளுக்கிடையே சிக்கிக்கொண்ட ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் மீட்புப் பணியாளர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். மடில்டா கேம்பல் என்ற அந்த மலையேறி, நியூ சவுத் வேல்சின் ஹண்டர் வேலி பகுதியில் நடந்துசென்றபோது மூன்றடி ஆழமுடைய சந்துக்குள் விழுந்து... Read more »

16 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்த இளம் பள்ளி ஆசிரியர் கைது!

திம்புலாகலை கல்வி வலய , வெலிகந்த கல்விப் பிரிவுக்குட்பட்ட அரச பாடசாலை ஒன்றின் கணித ஆசிரியர் ஒருவர் 16 வயது பாடசாலை மாணவியை வீட்டுக்கு அழைத்துச் சென்று பலமுறை பலாத்காரம் செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம்... Read more »

முன்னாள் பெரு அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை!

பிரேசிலின் கட்டுமான நிறுவனமான ஓடெப்ரெக்ட்டிடம் இலஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட பெருவியன் முன்னாள் பெரு அதிபர் அலெஜான்ட்ரோ டோலிடோவுக்கு 20 ஆண்டுகளுடன் மேலும் ஆறு மாத சிறைத்தண்டனை வழங்கியது நீதிமன்றம். பிரேசில் கண்டம் முழுவதும் பரவிய லாவா ஜாடோ ஊழல் ஊழல் தொடர்பான பெருவின்... Read more »

ஒருபுறம் :மாகாணசபை தேவை:மறுபுறம் தேவையில்லை!

இனப்பிரச்சினைக்கு மாகாண சபை பொறிமுறையை தீர்வாக மாட்டாதென ஜேவிபி பிரச்சாரப்படுத்திவரும் நிலையில் மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பரிந்துரையொன்றைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு  மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். தற்போதைய  நிலைமாறு காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை இலகுபடுத்துவதற்கு மாகாண சபைகளினால் வழங்கக் கூடிய... Read more »

ரணில் நரிதான்: பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்!

அனுர அரசில் முக்கிய பதவிகளை பெற்றுள்ள சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரை அரசியல் ரீதியாகப் பலிகடா ஆக்குவதற்காகவே போலி விசாரணை குழுவொன்றை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்திருக்கலாம் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் சந்தேகம் வெளியிட்டுள்ளார். 2019... Read more »