உரிய காலத்தில் தேர்தலை நடத்த வேண்டும்: ஜனாதிபதி வேட்பாளர் யார் ? மஹிந்த

“எந்தத் தேர்தலுக்கும் ராஜபக்சக்கள் பயப்படுபவர்கள் அல்லர். நான் ஜனாதிபதியாக இருந்த வேளை தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தினேன். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் உரிய காலத்தில் தேர்தல்களை நடத்த வேண்டும். அவர் தவறு இழைக்கமாட்டார் என்று நம்புகின்றேன்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா... Read more »

மக்களவை எதிர்கட்சித் தலைவராக ராகுல் காந்தி: ஏகமனதாக தேர்வு

இந்திய மக்களவை எதிர்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டதை காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் நீடிக்கப்பட்ட செயற்குழு கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் டெல்லியில் இன்று சனிக்கிழமை (08.06.24) இடம்பெற்றது. இதன்போது மக்களவை... Read more »
Ad Widget Ad Widget

உயர்தர மாணவி மாயம்: கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை

கண்டி கெல்லாபோக்க மடுல்கலை பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலை என்ற பிரதேசத்தில் ஹரிவதனி என்ற உயர்தர மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை முதல்... Read more »

பத்து மில்லியன் நிலுவை: வெளியான தகவல்

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 2015 ஆண்டு மே மாதம் முதல் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் அப்போதைய துறைசார் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகளின் தங்குமிட விடுதிக்கான கட்டணம் அறவிடப்படவில்லை என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சுமார்... Read more »

மன்னிப்புக் கோரிய ரிஷி சுனக் – கன்சர்வேடிவ் பெரும் தோல்வியை சந்திக்கும்

பிரான்சின் நார்மண்டியில் இடம்பெற்ற 80-வது ‘டி-டே’ (D -DAY) நிகழ்வில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் சிறிது நேரம் கலந்துகொண்டமைக்கு மன்னிப்புக் கேட்டமை பேசுபொருளாக மாறியுள்ளது. இங்கிலாந்து அரசர் சார்லஸ் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் நார்மண்டி தரையிறக்கத்தின்... Read more »

பரீட்சையில் சித்தியடைந்தும் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைய முடியவில்லையா?

2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவதற்குப் போதிய புள்ளிகளைப் பெறாத மாணவர்களுக்கான தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெறுவதற்கான கடன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், இதுவரை வழங்கப்பட்ட கடன் தொகையிலும் பார்க்க தற்போது... Read more »

காத்தான்குடியில் திடீர் சுற்றவளைப்பில் கைதான நபர்கள்

காத்தான்குடியில் சட்டவிரோத பொருட்களுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைராத் நகர்,டெலிகாம் வீதி, கடற்கரை வீதி, நூராணியா பிரதேசங்களில் பொலிசார் நடத்தி திடீர் சுற்றி வளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஸ் போதை பொருளுடன் நால்வரும்,... Read more »

இறந்தவர்களை நினைவுகூரும் மனிதாபிமானம் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படவில்லை

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் கனடா தனது பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் நல்லை ஆதீனத்திற்கு விஜயம் செய்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன் போது, இறந்தவர்களை அஞ்சலிக்கும் மனிதாபிமானம்... Read more »

இலங்கை கிரிக்கெட்டை சீர்திருத்த அமைச்சர் அலி சப்ரி அழைப்பு!

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்தை முன்னெப்போதையும் விட வலுவாகவும், வெற்றிகரமானதாகவும் மாற்றுவதற்கு நாம் ஒன்றுபட்டு தீர்க்கமாகச் செயல்படுவோம். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய விளையாட்டுச் சட்டம், அரசியலமைப்புடன் சீர்திருத்தங்களை நிறைவேற்ற வேண்டும் என அமைச்சரும், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிலையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட... Read more »

இன்றைய ராசிபலன் 06.06.2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன உறுதியான நாளாக இருக்கும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். முன்வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். அடுத்தவர்கள் உங்களை பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு திறமைகள் வெளிப்படக்கூடிய நாள் இது. எதிரிகளின் முன்பு தலை நிமிர்ந்து நடப்பீர்கள். இன்று... Read more »