தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கும் அனந்தி

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கும் அனந்தி சசிதரன்! இன்று வடமராட்சி ஊடக இல்லத்தில் நடத்திய ஊடகச் சந்திப்பின் போதே பொது வேட்பாளராக களமிறங்கும் விடயத்தை தெரிவித்தார் ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன். இலங்கைத் தீவில் ஈழத்தமிழர் தேசத்தின்... Read more »

“ஸ்மார்ட் நகரமாக யாழ்ப்பாணம்”

யாழ்ப்பாணத்தை ஸ்மார்ட் நகரமாக்குவது தொடர்பில்  ஆளுநருடன், உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் கலந்துரையாடல். யாழ்ப்பாணத்தை ஸ்மார்ட் நகரமாக்குவது (SMART CITY) தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுடன் , உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் இன்று (14/06/2024) கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர்.... Read more »
Ad Widget Ad Widget

‘மோசடி பேர்வழி’ மாவையின் தம்பி யாழ். பல்கலைக்கழகத்தை ஏமாற்ற முயற்சி 

‘மோசடி பேர்வழி’ மாவையின் தம்பி யாழ். பல்கலைக்கழகத்தை ஏமாற்ற முயற்சி செய்துள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 50 ஆண்டு காலப் புனிதமான பணிசெய்து  வரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வரும் ஜேர்மனி வாழ் ‘மோசடிப் பேர்வழி’ மாவை... Read more »

முல்லைத்தீவு சிறுமி கர்பம் சந்தேகத்தில் மேலும் நால்வர் கைது.!

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கேப்பாபிலவு மாதிரி கிராமத்தினை சேர்ந்த 14 அகவை சிறுமி ஒருவர் கர்ப்பம் தரித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சிறுமியின் கர்ப்பத்துடன் தொடர்புடை 5பேர் இதுவரை சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சம்பவம் தொடர்பில்... Read more »

முல்லைத்தீவு பாடசாலை மாணவியை கர்ப்பமாக்கிய 24 இளைஞன் கைது.!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரவிற்கு உட்பட்ட விசுவமடு பகுதியினை சேர்ந்த 15 அகவையுடைய சிறுமியினை கர்பமாக்கிய குற்றச்சாட்டில் சுதந்திரபுரம் வெள்ளப்பள்ளத்தினை சேர்ந்த 24 அவையுடைய கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. விசுவமடு தொட்டியடி பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவியாக இருந்த... Read more »

யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் , வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளது. அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர்... Read more »

14 வயது சிறுமியை பாதாள அறையில் அடைத்து வைத்த காதலன்!

பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டு பாதாள அறை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 வயது சிறுமியை புத்தல பொலிஸார் மீட்டுள்ளனர். சிறுமியை அவரது காதலன் என்று கூறப்படும் 20 வயது இளைஞன் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தல, கட்டுகஹகல்கே பகுதியிலுள்ள வீடொன்றுக்கு கடந்த 9ஆம் திகதி... Read more »

இன்றைய ராசிபலன் 13.06.2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். பெயரும் புகழும் உங்களைத் தேடி வரும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தேவையான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். நன்மை நடக்கக்கூடிய நாள் இது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம்... Read more »

காணாமல் போன மீனவர்கள் தமிழக உறவுகளால் மீட்கப்பட்டனர்

யாழ்ப்பாணம் – தீவகம் அனலைதீவிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன மீனவர்கள் இருவரும் தமிழக மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளதாக தமிழகத்திலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்றிருந்த அனலைதீவைச் சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெர்னாண்டோ மற்றும் நாகலிங்கம் விஜயகுமார் ஆகிய இரு... Read more »

டென்மார்க்கில் நூடுல்களை உண்ணத் தடை

டென்மார்க்கில் மூன்று வகையான உடனடி நூடுல்ஸ் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மூன்று வகையான காரமான உடனடி நூடுல்ஸ் பொருட்கள் மிகவும் காரமாக இருப்பதால் அவை கடுமையான விஷத்தை உண்டாக்கக்கூடும் என்று டேனிஷ் உணவு அதிகாரிகள் நூடுல் பிரியர்களை... Read more »