மோசடி தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக செல்லும் போது திருடர்கள்,மோசடி செய்பவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் இருப்பதால், நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் கவனமாக இருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்... Read more »

மலைநாட்டு நடனக் கலையைப் பாதுகாக்க குழு நியமிப்பு

மலைநாட்டு நடனக் கலையைப் பாதுகாத்து, தொடர்ந்து பேணுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கலாச்சார அலுவல்கள் அமைச்சு, கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நியமிக்கப்படும் இந்தக் குழுவில் கண்டி... Read more »

கட்சிகளின் விருப்பத்துக்கேற்ப நாட்டை கட்டியெழுப்ப முடியாது: ரணில்

கட்சியின் தேவைக்கேற்ப நாட்டின் பொருளாதாரத்தை உருவாக்கவன்றி பொருளாதார ரீதியாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே இந்நாட்டில் அரசியல் கட்சி அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கட்சிகளின் விருப்பத்திற்கேற்ப நாட்டின் பொருளாதாரத்தை கொண்டு சென்று நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிட்டதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,... Read more »

காலாவதியான மருந்துகளால் 15 கோடி இழப்பு

மருந்துகளின் காலாவதி மற்றும் சேதம் காரணமாக 2022ஆம் ஆண்டிலும் அதற்கு முந்தைய ஆண்டிலும் (2021) அரச மருந்து சட்டக் கூட்டுத்தாபனத்திற்கு 15 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர்... Read more »

ரயில்கள் ரத்து: விசேட ரயில் சேவைக்கு முன்னாயத்தங்கள் இல்லை?

ரயில் இயந்திர பராமரிப்புக்கு பயிற்சி பெற்ற பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் பராமரிப்புக்கு தேவையான உதிரி பாகங்கள் இல்லாததால் ஏற்படக்கூடிய ரயில் தடம் புரள்வு , தாமதம் மற்றும் ரத்து போன்ற காரணங்களால் பயணிகள் கடும் இன்னல்களை சந்திக்க நேரிடுவதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.... Read more »

இன்றைய ராசி பலன் – 07.04.2024

மேஷம் இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் எடுக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக நவீன கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சுப காரியங்கள் எளிதில் கைகூடும். எதிர்பாராத வகையில் வருமானம் பெருகும். ரிஷபம் இன்று... Read more »

இலங்கையுடன் அமெரிக்க இராஜதந்திரி பேச்சு

பிராந்திய பாதுகாப்புக்கும் சமாதானத்துக்கு அமெரிக்கா இலங்கைக்கு உறுதுணையாக இருக்கும் என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஜேக் சல்லிவன் (Jake Sullivan) ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்னாயக்கவிடம் தெரிவித்துள்ளார். சாகல ரத்நாயக்கவுடனான தொலைபேசி உரையாடலின் போதே ஜேக் சல்லிவன் இந்த... Read more »

இந்திய எல்லைப் பகுதியில் பங்களாதேஷ் மீனவர்கள் மீட்பு

இந்திய எல்லைப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 27 பங்களாதேஷ் மீனவர்கள் இந்திய கடலோர காவற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இந்திய-பங்களாதேஷ் சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் நேற்று முன்தினம் (4) ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவர் மீட்கப்பட்டுள்ளனர். தொழினுட்ப கோளாறு காரணமாக படகு திசை... Read more »

தமிழரசுக் கட்சிக்கு எதிராளியான சுமந்திரன்

இலங்கைத் தீவில் தமிழர் அரசியலில் யுத்தத்திற்கு பின்னரும் அதற்கு முந்தைய ஒரு தசாப்தகாலமும் செல்வாக்குச் செலுத்திய அல்லது தீர்மானமிக்க சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திகழ்ந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகச் செயல்பட்ட இரா.சம்பந்தன் செயல்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியதால் கூட்டமைப்புக்குள் பிளவுகள் ஏற்பட்டு... Read more »

சஜித் – அனுர விவாதம்: ஒளிபரப்ப மூன்று தொலைக்காட்சிகள் மும்முரம்

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை அனுரகுமார திஸாநாயக்கவுடனான பொருளாதாரக் கொள்கைகள் பற்றிய பகிரங்க விவாதத்திற்கு தேசிய மக்கள் சக்தி அண்மையில் அழைப்பு விடுத்தது. இது தொடர்பில் கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, ஊடக சந்திப்பு ஒன்றின்றில் கருத்து தெரிவிக்கும்போது, சஜித் பிரேமதாசவுடன்... Read more »