நுவரெலியாவின் அடையாளங்களாக திகழ்ந்த பழமையான மரங்கள் வெட்டப்பட்டன

நுவரெலியா பிரதான நகரில் பிரசித்தி பெற்ற தனியார் ஹோட்டல் ஒன்றில் உள்நாட்டு , வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையினால் வாகனம் தரிப்பிட வசதிகளை விரிவாக்கும் பணிக்காக வீதியோரம் உள்ள மரங்களை வெட்டுவதற்கு யார் அனுமதி வழங்கியது ? என்ற கேள்வியுடன் இதற்கு முன்னதாக இப்பகுதியில்... Read more »

‘பிரபாகரன் குறித்து இந்தியாவிற்கு இப்போதும் சந்தேகம் உள்ளது’

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? என்பது தொடர்பில் இந்தியாவிற்கு இப்போதும் சந்தேகம் உள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலை செய்யப்பட்ட நிலையில்... Read more »

95 இலட்சம் ரூபா தரகுப்பணம் : இத்தாலி செல்ல முயன்ற இலங்கையர் கைது

போலியான ஆவணங்களை பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.   திருகோணமலையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவரே நேற்று (06) பிற்பகல் இவ்வாறு கைது... Read more »

ஜீவனின் மன்னிப்பு கோரும் முயற்சியை நிராகரிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் போது மேற்கொள்ளப்பட்ட கட்டாய தகன (ஜனாசா தகனம்) நடவடிக்கைக்காக அரசாங்கத்தை முறையாக மன்னிப்பு கோரவைக்கும் நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் முயற்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.   கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய... Read more »

பொதுத் தேர்தல் களத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை மையப்படுத்தி அரசியல் கட்சிகள் தமது நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றன. இருப்பை தக்கவைப்பதற்காக பல்வேறு மட்டத்தில் அரசியல் கூட்டணிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று மக்களின் வாக்கு வங்கியை பெறுவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், எதிர்வரும்... Read more »

இன்றைய ராசிபலன் 08.04.2024

மேஷம் இன்று உங்களுக்கு பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்கள் உண்டாகும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ரிஷபம் இன்று உங்களுக்கு பொருளாதார... Read more »

வேட்டையன் ரிலீஸ் ஒக்டோபரில்!

வேட்டையன் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ரிலீசாகும் என புதிய அப்டேட் ஒன்றை லைகா தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. வேட்டையன் திரைப்படத்தை செ. ஞானவேல் இயக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினை முன்னணி தயாரிப்பு நிறுவனம் ‘லைக்கா புரொடக்ஷன்’ நிறுவனம்... Read more »

தெற்கு காசாவில் இருந்து படைகளை வெளியேற்றியது இஸ்ரேல்

கான் யூனிஸ் நகரம் உள்ளிட்ட தெற்கு காசாவில் நிலை நிறுத்தப்பட்டிருந்த தனது நாட்டுப் படைகளை இஸ்ரேல் மீள அழைத்துள்ளது. பல மாதங்களாக ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் நீடித்திருந்த நிலையில், இன்று படைகள் தெற்கு காசாவில் இருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன Read more »

ராஜபக்சவினரின் அரசியல் முடிந்துவிட்டது என்கிறார் விமல் எம்.பி

நாட்டில் ராஜபக்சவினரின் அரசியல் முடிந்துவிட்டதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அத்துடன், நாமல் ராஜபக்ச கட்டாய அறுவைச் சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்ட அரசியல் குழந்தை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே... Read more »

நீதிமன்றுக்குள் நிழலாடப் போகிறதா தமிழரசுக் கட்சி?

உரத்துப்பேசினால் உண்மையுமில்லை அதட்டிப்பேசினால் அர்த்தமுமில்லை நிமிர்ந்து பேசினால் நேர்மையுமில்லை ஆகவே அறிந்து, ஆராய்ந்து, தெளிந்து, தீர்க்கமாக, நிதானமாக வார்த்தையை உதிரவேண்டும. இல்லையேல் வீசிய அம்பே எம்மைக் குறிபார்க்கும். கனவுகளுடன் காற்றில் கத்திச் சண்டை நடாத்தில் பயனில்லை. நீள் நினைவுகளுடன் நீசமற நிலைத்து எழவேண்டும் ஒப்புக்குச்சப்பு... Read more »