சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களால் புதிய தொழிற்சாலைகள் அழிந்துபோவதை வாஷிங்டன் அனுமதிக்காது என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெல்லென் எச்சரித்துள்ளார். இரு நாட்டு உறவுகளைச் சீராக்கும் முயற்சியாக, கடந்த ஒன்பது மாதங்களில் இரண்டாம் முறையாக யெல்லென் சீனாவிற்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். பெய்ஜிங்கின்... Read more »
2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பிய பணம் கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள் இவ்வாண்டில் அனுப்பிய மொத்தத் தொகை 1.53 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. இது கடந்த... Read more »
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 200 பில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார். 2024 மார்ச் 31 வரையில் நிவாரணம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 1,854,308 ஆக காணப்படுவதாகவும்... Read more »
யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்றிருந்தமை உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் தமிழர்களிடையே பல்வேறு விமர்சனத்தை தோற்றுவித்துள்ளது. தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை ஏற்படுத்தி தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கிய... Read more »
அதிகரித்து வரும் குடியேற்ற நெருக்கடிகளை கருத்திற்கொண்டு வேலைவாய்ப்பு விசா திட்டத்தில் உடனடியாக மாற்றங்களைச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக நியூசிலாந்து அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது. குடிவரவு அமைச்சர் எரிகா ஸ்டான்போர்ட் அறிக்கை ஒன்றில் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார். இதன்படி, திறமையான வேலைகளுக்கு ஆங்கில மொழித் தேவையை... Read more »
பிரித்தானியாவில் 28 வயதான நபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்து 224 துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் சுற்றி ஆற்றில் வீசியுள்ளார். இந்தக் கொலையை ஒப்புக்கொண்டதுடன் அவருக்கான தண்டனை நாளை (8 ஆம் திகதி) அறிவிக்கப்படவுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2023... Read more »
ஐரோப்பிய நாடுகளிடையே சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கு பொருத்தமற்ற 10 இடங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வெளிப்படுத்தலானது பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு ஒரு நல்ல செய்தியாக கருதிவிட முடியாது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வீட்டு விலை குறிக்காட்டியின் தரவுகளுக்கமைய, ஐரோப்பாவில் உள்ள எட்டு... Read more »
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் உயரும் நிலையில், உணவுப் பொருட்கள் உட்பட இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் பலன்கள் நுகர்வோருக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை வகுக்க வர்த்தக அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள், ஒரு அமெரிக்க டொலருக்கு ரூபாயின் பெறுமதி... Read more »
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது மகன் நாமல் ராஜபக்சவிற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து மகிந்த ராஜபக்ச பேசியிருந்தார்.... Read more »
நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளதுடன், புள்ளிப்பட்டியலில் கணக்கை ஆரம்பித்துள்ளது. மும்பை அணியின் வெற்றிக்கு ரொமாரியோ ஷெப்பர்ட் 20வது ஓவரில் பெற்றுக்கொண்ட 32 ஓட்டங்கள் பெரிதும் உதவியது.... Read more »