இந்தியா இலங்கையின் நம்பிக்கை மிக்க நட்பு நாடாகவும் பங்காளியாகவும் செயற்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற இந்திய-இலங்கை பாதுகாப்பு தொடர்பான இரண்டாவது செயலமர்வின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த சந்தோஷ் ஜா, “எங்கள்... Read more »
”ராஜபக்ச குடும்பமே நாட்டை வங்குரோத்தாக்கியது” இது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கருத்து. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு ஜனாபதியாக பதவியேற்றதன் பின்னர் கட்சியையும் நாட்டையும் அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.... Read more »
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலருக்கு காச நோய் கண்டறியப்பட்டுள்ளது. பாடசாலையில் கற்கும் மாணவன் ஒருவனுக்கு திடீரென உடல்நல குறைப்பாடுகளுடன் உடல் மெலிவு ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து மாணவனை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது , மாணவனுக்கு காச... Read more »
கல்வி, காணி, வீடு, வியாபார உரிமைகளை உறுதிப்படுத்தி.மக்களை பொருளாதாரத்தில் வலுவான பங்குதாரர்களாக மாற்றிக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார். பொருளாதாரத்தின் பங்குதாரர்களாக மக்களை மாற்றுவதன் மூலம், சரிவடையாத வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கொழும்பு முகத்துவாரத்தில் நேற்று... Read more »
தேசபற்று குறித்த கதைகளைக் கூறி சோசலிச கம்யூனிஸ தலைவர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 150 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள்,... Read more »
இலங்கையில் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள், மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை இன்று (10.04.2024) வெளியிட்டுள்ள புதிய விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கையில் “போராட்டங்களின் போது சட்டவிரோத ஆயுதங்களைப் பயன்படுத்துதல்“ என்ற அறிக்கை, 2022 மார்ச் மற்றும் 2023... Read more »
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் காசா போரை தவறான முறையில் அணுகுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மோதலை இஸ்ரேல் கையாளும் விதம் குறித்தும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார். “நெதன்யாகு செய்வது தவறு என்று நான் நினைக்கிறேன். அவரது அணுகுமுறையுடன் நான் உடன்படவில்லை.”என்றும்... Read more »
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தனது இல்லத்திற்கு முன்பாக அவர் தனிமனித போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளும் அவரது இல்லத்திற்கு முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வேட்புமனுத்... Read more »
பொன்னாவெளியை பூர்வீகக் கிராமம் என்று கூறுகின்றவர்கள் அங்கு குடியேறுவதற்கு முன்வருவார்களாயின் ஏற்பாடு செய்வதற்கு தயார் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு! பொன்னாவெளி கிராமத்தை பூர்வீக கிராமம் என்று கூறுகின்றவர்கள், அங்கு குடியேறுவதற்கு முன்வருவார்களாயின், அவர்களுக்கான வீட்டுத் திட்டத்தினை ஏற்பாடு செய்து வழங்குவதற்கு தயாராக இருப்பதாக... Read more »
சுண்ணக்கல் அகழ்வால் மக்களுக்கு பாதிப்பு வரும் என ஆய்வறிக்கை கூறினால் அகழ்வு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு! பொன்னாவெளி பகுதியில் ஆய்வின் முடிவில் சுண்ணக்கல் அகழ்வால் மக்களுக்கு பாதிப்பு வரும் என ஆய்வறிக்கை கிடைக்கப்பெற்றால் அகழ்வு பணிகளை... Read more »