உலக மக்களால் விரும்பப்படும் TikTok

உலகளாவிய ரீதியில் அனைவராலும் விரும்பப்பட்டு வரும் ஒரு செயலியாக TikTokஐ கருதலாம். TikTokஐ பல வழிகளில் பயன்படுத்துபவர்கள் உள்ளனர். ஆனால் இந்த செயலியை பயன்படுத்தும் அனைவரும் சரியாக பயன்படுத்துகிறார்களா? TikTokஇன் செயல்திறனில் அதிக கவனம் செலுத்திய நாடுகளில் மலேசியாவும் சேர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி... Read more »

கால்நடை வளர்ப்பாளர்களின் நம்பிக்கை வீண்போகாது

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டை அடுத்து மன்னார், செட்டியார் கட்டையடம்பன் மேய்ச்சல் நில பிரச்சினை தொடர்பில் தீர்வுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்... Read more »
Ad Widget

சகோதரன் நினைவிடத்தில் உணர்வஞ்சலி செலுத்தினார் அமைச்சர் டக்ளஸ்

புலிகளால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட  சகோதரன் நினைவிடத்தில் உணர்வஞ்சலி செலுத்தினார் அமைச்சர் டக்ளஸ் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கல்வயல் பகுதிக்கு இன்றையதினம் காலை சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது சகோதரரான பிறேமானந்தா 1987 ஆம் ஆண்டு புலிகளால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நினைவிடத்தில்... Read more »

யாழில் சர்வதேச தரத்தில் இரு மைதானங்கள் 

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்ட மைதானங்களை அமைப்பதற்கான ஏதுநிலைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, துறைசார் அதிகாரிகளுடன் குறித்த பகுதிக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தறிந்து கொண்டார். யாழ்ப்பாணத்தை வரவேற்கும் செம்மணி வளைவு பகுதியை அண்டிய நிலப்பரப்பில் சர்வதேச... Read more »

நிகழ்நிலை நிதி மோசடி: அம்பலப்படுத்திய ஏஞ்சலோ மெத்திவ்ஸ்

இலங்கையின் மூத்த கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் தனது எடிட் செய்யப்பட்ட காணொளி காட்சிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிகழ்நிலை நிதி மோசடியை அம்பலப்படுத்தியுள்ளார். உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு மெத்திவ்ஸ் வழங்கிய நேர்காணலில் உள்ள குரல் பதிவை எடுத்து விளையாட்டை விளம்பரப்படுத்தும் காணொளியை தயாரித்துள்ளனர். இது... Read more »

பொலிஸார் காட்டுமிராண்டித்தனம்: விதைப்பையை இழந்த இளைஞன்

தனது பிள்ளையின் வாழ்க்கை இப்படி இருண்டு போவதை ஒரு தாயாலும், தந்தையாலும் பார்க்க முடியுமா..? ஆனால், அந்த துரதிஷ்டவசமான நிலையை ஒரு தாயும் தந்தையும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்றால், ஏன் இவ்வளவு தண்டிக்கப்பட்டார்? இது அவரது... Read more »

விசா காலம் முடிந்தும் இலங்கையில் தங்கியுள்ள பெருமளவான வெளிநாட்டவர்கள்

இலங்கையில் 2,400 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் தமது விசா காலம் கடந்தும் நாட்டில் தங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய வர்த்தகத்தில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழு எழுப்பிய கேள்விக்கு... Read more »

பாதை சீரின்மை – கர்ப்பிணிக்கு நடுரோட்டில் பிரசவம்

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாமராஜு மாவட்டம் சிடிவலசா மலைக்கிராமத்தில் 22 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மலை கிராமத்தில் குண்டும் குழியுமான சாலையில் ஆம்புலன்ஸ் வர முடியாத நிலையில் பிரசவத்திற்காக 1 கி.மீ. தூரம் நடந்து சென்ற நிறைமாத கர்ப்பிணிக்கு நடுரோட்டிலேயே குழந்தை பிறந்தது. மேலும்... Read more »

உமா ஓயா திட்டம் தாமதம்: – 200 பில்லியன் ரூபா நட்டம்

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் தாமதம் காரணமாக கிட்டத்தட்ட 200 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு 529 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவீனமாக மதிப்பிடப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு... Read more »

”போருக்கு தயாராகும் சூழல் வந்துவிட்டது”

வட கொரியாவின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் நாட்டைச் சுற்றியுள்ள நிலையற்ற புவிசார் அரசியல் சூழ்நிலைகள், முன்னெப்போதையும் விட இப்போது அதிகரித்துள்ளதால் போருக்கு தயாராக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறியுள்ளார். வடகொரியாவின் இராணுவம் மற்றும் அரசியல் பல்கலைக்கழகத்தை ஆய்வு செய்தபோதே கிம் ஜாங்... Read more »