செனகல் எதிர்க்கட்சிக் கட்சி வேட்பாளர் பஸ்ஸிரோ டியோமயே ஃபயே (Bassirou Diomaye Faye) ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளதாக அரசியலமைப்புப் பேரவை தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் வெளியிட்ட அறிக்கையில் இதனை அறிவித்துள்ளது. அந்த வகையில் பஸ்ஸிரோ,நாட்டின் ஐந்தாவது ஜனாதிபதியாக செயற்படவுள்ளார். வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளை கடந்த... Read more »
நாடெங்கும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் போராட்டம் வெடிக்கும் என்பதால் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறமாட்டாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். “ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கவே முடியாது. அதனைச் செய்வதாயின் அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியம். அதற்கு உயர்நீதிமன்றத்தின்... Read more »
மத்திய அரசின் சிறப்பு திட்டங்களை மக்களிடம் சேரவிடாமல் திமுக அரசு தடுத்து நிறுத்துவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார். தமிழக பாஜக தலைவர்களுடன் நமோ செயலி வாயிலாக ‘எனது பூத், வலிமையான பூத்’ எனும் தலைப்பில் பிரதமர் மோடி நேற்று மாலை... Read more »
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது. மட்டக்களப்பு கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில், முன்னாள் பிரதியமைச்சரான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி... Read more »
காசாவில் இடம்பெற்றுவரும் போர் தொடர்பில் அமெரிக்கா வாழ் முஸ்லிம்கள் கவலை அடைந்துள்ளதை தாம் ஒப்புக்கொள்வதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு வெள்ளை மாளிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கிவரும் நிலையில் பலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான... Read more »
ஆரையம்பதி 4 ஆம் கட்டை பகுதியிலேயே, இன்று அதிகாலை 3.30 மணியளவில் கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில், வீதியை விட்டு விலகி வர்த்தக நிலையங்களை உடைத்துக்கொண்டு விபத்திற்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் சாரதி... Read more »
யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்தில் நீண்ட நாட்கள் தரித்து வைக்கப்படும் நீண்ட நாள் மீன்பிடிக் கலன்கள் மற்றும் இழுவைமடிப் படகுகளால், உள்ளூர் கடற்றொழிலாளர்கள் படகுகளை கரைசேர்ப்பது மற்றும் எரிபொருள் நிரப்புவது போன்ற செயற்பாடுகளுக்கு இடையூறுகளை எதிர்கொள்வதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையிடப்பட்ட நிலையில், குறித்த... Read more »
சீனாவினால் 2022 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த கடன் தவணைக்கு கொடுப்பனவு நிவாரணம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் சீன அரசாங்கம் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக அறியமுடிகிறது. இதன்படி, கடன்... Read more »
பிரதமா் நரேந்திர மோடிக்கு வரும் மக்களவைத் தோ்தல் வெற்றி, அவரது அரசியல் பொது வாழ்வில் மிகவும் முக்கியமானது. காரணம், 2014, 2019 ஆகிய இரு மக்களவைத் தோ்தல்களில் பிரதமா் வேட்பாளராக அடையாளப்படுத்தப்பட்டு இரு முறையும் தொடா்ச்சியாக அவா் வென்றுள்ளாா். வரும் தோ்தலிலும் அவா் இடம்பெற்றுள்ள... Read more »
பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதன் காரணமாக பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்களினால் பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம்... Read more »

