எந்த அணியிலும் ரோகித் சர்மா விளையாட முடியாது.. செக் வைத்த மும்பை!

மும்பை இந்தியன்ஸ் அணி மீது ரோகித் சர்மா மற்றும் அவரது மனைவி கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். ஐந்து முறை கோப்பையை வாங்கி கொடுத்த ரோகித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி அவமரியாதை செய்யும் விதமாக கேப்டன் பதவியை பறித்தது. மேலும் குஜராத் அணியில் விளையாடிக்... Read more »

மின்சார சபை ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தில்

மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இன்று (07) ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடைநிறுத்தம் செய்யப்பட்ட அனைத்து மின்சார சபையின் ஊழியர்களையும் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தபால், புகையிரத, காப்புறுதி, வங்கி, தொலைத்தொடர்பு போன்ற பல தொழிற்சங்கங்களும்... Read more »
Ad Widget Ad Widget

அரசியலில் இதெல்லாம் சகஜம்யா…

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு இன்று (07) காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமானது. இதற்கு பங்கேற்க சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயும் வருகை தந்திருந்தார். இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் கஞ்சா தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார். கருத்துத் தெரிவித்த... Read more »

ஆபத்தான மரங்களை அகற்றுமாறு அறிவுறுத்தல்

மத்திய மாகாணத்தில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கு முன்னுரிமையளிக்குமாறு மாகாண ஆளுநர் லலித் யூ கமகே மாவட்ட செயலாளர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதானிகள் ஆகியோருக்கு அறிவுறுத்தியுள்ளார். கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்து இரண்டு சிறுவர்கள்... Read more »

ஒளி பாய்ச்சி மீன் பிடித்த இளைஞன் கைது

சட்டவிரோத தொழிலான ஒளி பாய்ச்சி கடலில் தொழில் செய்து கொண்டிருந்த மீனவர் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடலில் சுற்றுக் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வெற்றிலைக்கேணி கடற்படையினர் கட்டைக்காட்டு கடற்பரப்பில் ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்த அதே பகுதியை சேர்ந்த 23வயதுடைய நபர் ஒருவர் உடமைகளுடன் கைது... Read more »

சிலியின் முன்னாள் ஜனாதிபதி ஹெலிகொப்டர் விபத்தில் பலி

சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினென், ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார். தெற்கு சிலியின் கிராமப்புற நகரமான லாகோ ரான்கோவில் அவர் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், விபத்துக்கான காரணம் இன்னும்... Read more »

லண்டனுக்கு சென்றார் இளவரசர் ஹரி

இளவரசர் ஹரி அமெரிக்காவில் இருந்து லண்டனுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனையின் அறிவிப்புடன் இளவரசர் ஹரி தனது தந்தை மன்னர் சார்லஸை சந்திக்க அங்கு சென்றுள்ளார். 75 வயதான மன்னர் சார்ல்ஸ் தனது சிகிச்சைக்காக பொதுப்... Read more »

பாராளுமன்ற கூட்டத்தொடரை புறக்கணித்த எதிர்க்கட்சியினர்

பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று காலை உத்தியோகபூர்வமாக இந்த அமர்வு ஆரம்பிக்கப்பட்டது. கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் போது எதிர்க்கட்சிகளின் இருக்கைகள் வெற்றிடமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் சரத் பொன்சேகா மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் அமர்வில்... Read more »

மகன்கள் மீது கொடூர தாக்குதல் – தந்தை கைது

கொட்டகலை – பத்தனை பகுதியில் தமது இரு மகன்களை கடுமையாக தாக்கி, கொடுமைப்படுத்திய தந்தையொருவர் லிந்துலை பொலிஸாரால் இன்று (07) காலை கைது செய்யப்பட்டுள்ளார். லிந்துலை, நாகசேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள அவர் விசாரணைகளுக்காக தற்போது திம்புள்ளை – பத்தன பொலிஸ் நிலையத்துக்கு... Read more »

இலங்கையர்கள் ஐவர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் ஒன்றாம் மணல் தீடையில் இன்று (7) காலை தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை மீட்ட மரைன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வவுனியா – நெடுங்குழி பகுதியை நந்தகுமார், அவரது மனைவி... Read more »