புதிய கூட்டணி கொழும்பில் நடத்தும் பொதுக்கூட்டம்

புதிய அரசியல் கூட்டணி கொழும்பில் நடத்தும் பொதுக்கூட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாட அந்த கூட்டணியின் அரசியல் குழு அண்மையில் கூடியுள்ளது. சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா,நளின் பெர்னாண்டோ, நிமல் லன்சா, சிறிபால அமரசிங்க, சுகீஷ்வர பண்டார உட்பட கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டணியின்... Read more »

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலய ஆலயங்களில் வழிபட பொதுமக்களுக்கு அனுமதி

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் சில ஆலயங்களில் இராணுவத்தினரின் கட்டுப்பாடுகளுடன் பொது மக்கள் வழிபாடுகளில் ஈடுப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 21 ஆலயங்களில் ஏழு ஆலயங்களுக்கு இனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆலய வழிபாடுகளுக்கு... Read more »
Ad Widget Ad Widget

உக்ரையின் அவ்திவ்கா பகுதி ரஷ்ய இராணுவத்தால் கைப்பற்றல்

ரஷ்ய ஜனாதிபதி பிளடிமீர் புட்டின் உக்ரையின் அவ்திவ்கா பகுதியினை கைப்பற்றியமைக்கு இராணுவத்திற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். கிரெம்ளின் வலையத்தளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நகரம் கைப்பற்றப்பட்டமை தொடர்பான பத்திரத்தினை பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி புட்டினுக்கு வழங்கியருந்தார். இந்த நிலையில் இராணுவத்தினால் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி... Read more »

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை: சஜித் சாடல்

பௌத்த மதத்திற்கு உரிய முறையில் முன்னுரிமை வழங்க இந்த அரசாங்கம் தவறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். அநுராதபுரத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிக்குகள் ஆலோசனை பேரவையின் கூட்டத்தில் கலந்த கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத்... Read more »

இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு இரட்டை சதம் அடித்த முதல் இந்தியர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற புதிய சாதனையை இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். அத்துடன், ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய சாதனையையும் ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.... Read more »

யாழில் 300 ஏக்கர் விவசாய காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 300 ஏக்கர் விவசாய நிலத்தை விடுவிக்க இராணுவம் இணக்கம் வெளியிட்டுள்ளது. மேலும் வறுத்தலைவிளான் , காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி வீதி இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. Read more »

ஊழல் ஒப்பந்தக்காரர்களை கறுப்பு பட்டியலில் சேர்க்காத ஒரே ஒரு தெற்காசிய நாடு இலங்கை

பொதுக் கொள்வனவுகளில் ஊழல் புரிந்த ஒப்பந்தக்காரர்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதில் தெற்காசிய நாடுகளில் இலங்கை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக Verité Research நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கொள்முதலின் போது ஊழல் மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கான சரியான காரணத்தினை... Read more »

ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்பது எதிர்க்கட்சிகளின் கற்பனை

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்கும் யோசனை ஊடாக ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க சூழ்ச்சி செய்து வருவதாக வெளியாகியுள்ள செய்தி எதிர்க்கட்சிகள் உருவாக்கிய கற்பனை கதை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற ஆளும் கட்சியின் பாராளுமன்ற... Read more »

இன்றைய ராசிபலன்கள் 18.02.2024

மேஷம் தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாக உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. ரிஷபம் வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில்... Read more »

சர்வதேச மாணவர்கள் வருகையில் கடும் வீழ்ச்சி

பிரித்தானியாவில் கல்வி விசாவிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவில் குறுகிய காலம் தங்கி வேலை தேடுவதற்கு முன்னர் வழங்கப்பட்ட அனுமதி கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து விசா விண்ணப்பங்கள் குறைந்துள்ளதாக அறியமுடிகின்றது. இலங்கையர்கள் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் மாணவர்கள் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா,... Read more »