ஜப்பான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்வு

ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளதுடன் தொடர்ந்து மீட்புப் பணிகள் தொடர்கின்றன. நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து விழுந்து, கட்டிடங்கள் தீப்பிடித்து, சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய ஜப்பானில் உள்ள நோட்டோ தீபகற்பத்தில் 7.6... Read more »

ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்பை வெளியிட்டுள்ள ரயில்வே கடவை காப்பாளர்கள்

வடக்கிற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு வடக்கு கிழக்கு ரயில்வே கடவை காப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாய் 24 மணிநேர பணிப்பபுறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக வடக்கு கிழக்கு ரயில்வே கடவை காப்பாளர் சங்க தலைவர் ரொகான் ராஜ்குமார் தெரிவித்தார். முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற... Read more »
Ad Widget Ad Widget

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் திலித் ஜயவீர

பிரபல தொழிலதிபர் திலித் ஜயவீர, 2024 ஜனவரி 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் தலைவர் மற்றும் நிர்வாக சபை உறுப்பினராக உள்ள அனைத்து நிறுவனங்களிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளார். ‘தெரண’ தொலைக்காட்சியை நடத்தி வரும் ‘பவர்ஹவுஸ்’ நிறுவனம், ‘அருணா’ நாளிதழை நடத்தி... Read more »

டலஸ் காட்டிக்கொடுத்த துரோகி

சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவர் டலஸ் அழகப்பெரும எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தியில் இணையலாம் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ”எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அமைக்கப்பட உள்ள புதிய கூட்டணியில் டலஸ் அழகப்பெரும இணையவில்லை. டலஸ் ஒரு துரோகி... Read more »

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் ‘மனித ஆட்கொலை’ பிரேத பரிசோதனையில் உறுதி

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் மரணம் “மனித ஆட்கொலை” என யாழ்.நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளான நிலையில் நவம்பர் மாதம் 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இது... Read more »

இலங்கையை அதிரவைத்த தொடர் மரணங்கள்

இலங்கையில் மத போதகர் ஒருவரின் பேச்சை நம்பி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரேமாதிரியான சூழ்நிலைகளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இடம்பெற்ற மரணங்கள் குறித்த விசாரணைகளை சிஐடியினரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,... Read more »

கச்சதீவு இலங்கைக்கே உரியது!

தமிழகம் சென்றுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் , கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது என தெரிவித்துள்ளார். மறைந்த நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமாக விஜயகாந்தின் நினைவிடத்துக்குச் சென்று... Read more »

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட பெருந்தொகை போதைபொருள்!

வெளிநாட்டிலிருந்து இலங்கை கடத்தப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள் சுங்க பிரிவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீதுவ பிரதேசத்தில் 6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹசீஸ் போதைப்பொருள் தொகுதி மீட்கப்பட்டுள்ளது. இத்தாலியில் இருந்து ஹோமாகம பிரதேசத்தில் உள்ள முகவரிக்கு பொதி அனுப்பப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். போதைப்பொருள்... Read more »

யாழில் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு உதவும் பொலிஸ் – அமைச்சர் டக்ளஸ் அதிருப்தி

யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு திடமான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவை பற்றிய... Read more »

போதைப் பொருளுடன் சிக்கிய காதலர்கள்

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சிதம்பரபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை செய்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவர்கள் இருவரும் காதலர்கள்... Read more »