மீண்டும் மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் : முன்னாள் ஜனாதிபதி

நாட்டை மீட்பதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக சர்வக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ளன. மக்கள்மீது பொருளாதார... Read more »

இணைய மோசடியில் இலங்கையர்கள்: மியன்மார் அரசின் உதவியை நாடியது இலங்கை

மியன்மாரில் இணைய மோசடியாளர்களின் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு அந்நாட்டு அரசாங்கத்தின் அவசர தலையீடு மற்றும் உதவியை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மியன்மாரின் பிரதிப் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சருடன், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று பிற்பகல்... Read more »
Ad Widget Ad Widget

யாழில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் தடுக்ககோரிய மனு நிராகரிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை தடுக்கக் கோரி யாழ்ப்பாண பொலிஸார் விடுத்திருந்த கோரிக்கையை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சட்டத்தை மீறாத வகையில், ஜனநாயக ரீதியில் எதிர்ப்பில் ஈடுபடுவதற்கான உரிமை உள்ளதாகவும் நீதிமன்றம் இதன்போது அறிவித்துள்ளது. ஜனாதிபதி... Read more »

நோபல் பரிசு பெற்றவருக்கு சிறைத்தண்டனை

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுசுக்கு பங்களாதேஷில தொழிலாளர் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யூனுஸ் தலைவராக இருக்கும் கிராமீன் டெலிகொம் நிறுவனத்தின் ஊழியர்களின் விடுமுறை மற்றும் நலனைக் குறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதால் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது 83... Read more »

சேனா புழுவால் சோளப்பயிர் செய்கை பாதிப்பு

அநுராதபுரம் – நொச்சியாகம – தல்கஸ்வெவ பிரதேசத்தில் சுமார் 250 ஏக்கர் சோளச் செய்கை சேனா புழு அச்சுறுத்தல் காரணமாக நாசமாகியுள்ளது. இதற்கு முன்னர் ஆரம்ப நிலையிலிருந்த மக்காச்சோளச் செய்கை நடும் வரை மட்டுமே சேனாபுழு சேதம் ஏற்பட்டிருந்த நிலையில், இம்முறை முழு சோள... Read more »

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும்

இவ்வருடம் 23 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவரத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன் மூலம் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டுவது தமது எதிர்பார்ப்பு என அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த வருடம்... Read more »

மட்டு கள்ளியங்காடு மயானத்தில் சடலம்

மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்திலுள்ள கட்டிடத்தின் கூரையில் அங்கு கடமையாற்றிவரும் ஆண் ஒருவர் இன்று(03) பகல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இருதயபுரம் இரண்டாம் குறுக்கு வீதியை சேர்ந்த 47 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.... Read more »

இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்று (03) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 326.6933 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 316.9955 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (02) ரூபா 326.8587 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (03)... Read more »

விமான நிலையத்தில் உருவான புதிய தொழிற்சங்கம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட விமான நிலைய கூட்டு தொழிற்சங்கத்தின் தலைவர் உட்பட 28 உறுப்பினர்களிள் சேவைகள் இன்று (03) நண்பகல் 12.00 மணி முதல் இடைநிறுத்தப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக வரையறுக்கப்பட்ட விமான சேவை மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர்... Read more »

2023 இரண்டாம் காலாண்டில் இலங்கையில் 74 யானைகள் பலி

இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை இல்லாத வகையில் கடந்த வருடம் (2023) 474 யானைகள் உயிரிழந்துள்ளன. கடந்த பல வருடங்களாகவே இலங்கையில் தொடர்ச்சியாகவே யானைகளின் இறப்பு அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு 439 என்ற அளவில் இருந்தது. அதற்கு முந்தைய... Read more »