ஷங்கர் மகள் அதிதி ஷங்கருக்கு அடித்த அதிர்ஷ்டம்.

அதிதி ஷங்கர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து மாவீரன் படத்தில் நடித்தார். இப்படமும் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக விஷ்ணு வர்தன்... Read more »

விஜயகாந்த் சமாதி முன் மன்னிப்பு கேட்ட விஷால்

விஜயகாந்த் மறைவு விஜயகாந்தின் மறைவு பெரும் துயரத்தை தமிழக மக்களுக்கு கொடுத்தது. அவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் வந்தனர். அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதன்பின் திரையுலகை சேர்ந்த பலரும் அவருடைய சமாதிக்கு வந்து... Read more »
Ad Widget Ad Widget

கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி மண்டபத்திற்கு சரஸ்வதி கலையரங்கு எனும் பெயர் சூட்டும் விழா

கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் பிரதான மண்டபத்திற்கு சரஸ்வதி கலையரங்கு எனும் பெயர் சூட்டும் விழா அண்மையில் கல்லூரியின் அதிபர் தலைமையில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் தேசிய கல்வியியற் கல்லூரி அமைவதற்கு தனது சொந்த காணியில் சுமார் 210 பரப்பினை அன்பளிப்பு செய்த பாராளுமன்ற உறுப்பினர்... Read more »

ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் விடுத்த சவால்

இன்றைக்கு 15 வருடங்களுக்கு முன்னர் மிலேச்சத்தனமாக, அரச பயங்கரவாதத்தின் மூலம் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவிற்கு நீதி வழங்குவோம், லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளிகளை கண்டறிவோம் என கடந்த சில வருடங்களாக அனைத்துத் தேர்தல்களின் போதும் பல்வேறு அரசியல்வாதிகள்... Read more »

அறநெறி மாணவர்களுக்கு யோகாசன பயிற்சி வகுப்பு ஆரம்பம்

உலக சமாதான ஆலயம் யாழ்ப்பாணக் கிளையினால் (07/01/2024) ஞாயிற்றுக்கிழமை கீரிமலையிலுள்ள குழந்தைவேற் சுவாமிகள் சிவாலய மண்டபத்தில் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான யோகாசன பயிற்சி வகுப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வை சைவ மகா சபையின் பொதுச் செயலாளர்,தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரா.நந்தகுமார் அவர்களும்... Read more »

ஜனாதிபதியின் முடிவில் தான் இருக்கிறது!

நாட்டில் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி முடிவு செய்ய வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு நேற்று (08) கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு ஜனாதிபதியின்... Read more »

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி!

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 44.4... Read more »

சட்டவிரோத மது, கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

யாழ்ப்பணம் – கோப்பாய் செல்வபுரம் பகுதியில் கஞ்சா மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்றைய தினம் பொலிஸாரினால் அவரது வீடு சுற்றிவளைகப்பட்டு, தேடுதல் நடத்தப்பட்டது.... Read more »

யாழ் குடாரப்பு பகுதியில் கரை ஒதுங்கிய ரதம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்த பெருமான் அமர்ந்திருக்கும் அலங்கரிக்கப்பட்ட ரதம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு பகுதியில் பல்வேறு மர்ம பொருட்கள் உட்பட இவ்வாறான அலங்கரிக்கப்பட்ட மிதப்புக்கள் கரை ஒதுங்கிக்கொண்டிருந்த நிலையில் குறித்த புத்த பெருமான் அமர்ந்திருக்கும் மிதப்பு... Read more »

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 அலகுகளாக இது பதிவாகியுள்ளது. தலாட் தீவுகளுக்கு அருகில் உள்ள கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இதுவரை சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்தோனேசியாவில் கடந்த வாரம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. Read more »