தனுஷ் பட நாயகியாக அறிமுகமாகும் அனிகா

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தனுஷ் இயக்கும் இந்த மூன்றாவது படத்திற்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மூன்று பாடல்களை தயார் நிலையில் வைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இந்த படம் ஒரு காதல் கதையாக அமையும் எனவும் கூறப்படுகிறது. தனுஷ்... Read more »

காசி தமிழ் சங்கத்தில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்திய மோடி

உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் காசி தமிழ் சங்க விழாவில், மொழி பெயர்ப்பிற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நரேந்திர மோடி பயன்படுத்தினார். இதன் தொடக்க விழா உரையில், “எனது பேச்சின் நிகழ்நேர தமிழாக்கம் வேண்டுமானால், பார்வையாளர்களை இயர்போனைப் போட்டுக்கொள்ளுங்கள். இன்று புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாடு செயற்கை நுண்ணறிவு... Read more »
Ad Widget

பயணியின் காதை கடித்து விழுங்கிய பஸ் நடத்துனர்

பயணி ஒருவரின் காதை கடித்து விழுங்கிய தனியார் பஸ்ஸொன்றின் நடத்துனர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்றில் நடத்துனருக்கும் பயணிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் போது நடத்துநர் பயணியின் வலது காதின் ஒரு பகுதியை கடித்து விழுங்கியுள்ளதாக பொலிஸார்... Read more »

ஐந்து சிறுமிகள் துஷ்பிரயோகம்: பாதிரியார் கைது

ஐந்து சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பாதிரியார் ஒருவரை கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிருலப்பனை பிரதேசத்தில் நடத்திச் செல்லப்படும் மத தலமொன்றை சேர்ந்த 63 வயதான பாதிரியார் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபரான பாதிரியாரால் 2020 முதல் 9... Read more »

ஜனவரியில் தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு

அரச வைத்தியசாலைகளில் தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்புக்காக நேர்முகத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 13 ஆம் திகதி முதல் பெப்ரவரி 18 ஆம் திகதி வரை அதற்கான நேர்முகத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 2019 ஆம் மற்றும்... Read more »

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபர் பதவியை வகிக்க தகுதியில்லை

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவர் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதை சவாலுக்கு உட்படுத்தி சட்டத்தரணிகள் சிலர் இந்த வழக்கை தாக்கல் செய்ய தயாராகி வருகின்றனர். சட்டவிரோதமாக கைது செய்து தடுத்து... Read more »

வெள்ளத்தில் முழுமையாக மூழ்கிய முல்லைத்தீவு: தத்தளிக்கும் மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாக முல்லைத்தீவில் 1126 குடும்பங்களை சேர்ந்த 3463 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 222 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடரும் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குளங்களின்... Read more »

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவை முன்னிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிட தயார் என பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா ஏற்கனவே தெரிவித்துள்ளார். ‘எதிர்வரும் ஜனாதிபதித்... Read more »

இரண்டாவது திருமணம் குறித்து பேசிய நடிகை சமந்தா

தென்னிந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சமந்தா. அவரும் நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து 2021 அக்டோபர் மாதம், இருவரும் விவாகரத்து செய்தனர். இந்த நிலையில் சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கேள்விக்கு சமந்தா பதிலளித்தார். அப்போது ரசிகர்... Read more »

பாராளுமன்றம் கலைக்கப்படலாம்: எம்.ஏ.சுமந்திரன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலது பக்கம் சிக்னலை போட்டுவிட்டு இடது பக்கம் வாகனத்தை செலுத்தும் ஒருவர், அவர் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்போகின்றேன் என்று சொல்லும்போதே சந்தேகம் ஏற்படுகின்றது பாராளுமன்றத்தை அதற்கு முன்பாக கலைத்துவிடுகின்றாறோ தெரியவில்லை என்று யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.... Read more »