பார்க்கிங் வெற்றி விழா; இயக்குநருக்கு தங்கக்காப்பளித்த ஹரிஷ் கல்யாண்

பார்க்கிங் படத்தின் வெற்றி விழாவில், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் தங்க காப்பு ஒன்றை பரிசாக கொடுத்து அசத்தினார். இது தொடர்பாக ராம்குமார் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ப்ரேஸ்லெட் எனக்கு மிகவும் பிடித்த அணிகலன் என்பதால், நீங்கள் அதை... Read more »

நெட்வொர்க் கிடைக்கவில்லையா? சரி செய்ய

செல்போனில் தேவையான நேரத்தில் நெட்வொர்க் கிடைக்காமல் பலரும் திணறும் சூழல்களை சந்தித்திருப்போம். அப்படியான நேரத்தில் செய்ய வேண்டியது குறித்து பார்க்கலாம். Aeroplane mode / Restart செல்போன் நெட்வொர்க்குகள் சிக்கல் கொடுக்கும் சமயங்களில் சில நிமிடங்களுக்கு ஏரோபிளேன் மோடில் வைத்து பின்னர் சுவிட்ச் ஆப்... Read more »
Ad Widget

சீரற்ற காலநிலை: பாலாலியில் தரையிறங்காது திரும்பிய விமானம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் விமானம் தரையிறங்காமல் மீண்டும் சென்னைக்கு திரும்பியது. யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாகவே மோசமான காலநிலை நிலவி வருகின்றது. தொடர் மழை காரணமாக வடக்கின் பல... Read more »

4.60 கோடிக்கு போன இலங்கை வீரர் தில்ஷன் மதுஷங்க

இலங்கையின் வேகப்பந்தவீச்சாளர் தில்ஷன் மதுஷங்கவை மும்பை அணி 4.60 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கான ஏலம் டுபாயில் இன்று இடம்பெற்று வருகிறது. இந்த ஏலத்தில் தற்போதுவரை அதிக விலைக்கு ஏலம் போன... Read more »

ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வடக்கிற்கான விஜமொன்றிளை மேற்கொள்ளவுள்ளார் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஜனவரி 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வடக்கிற்கான விஜயத்தினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது... Read more »

கெஹலியவை கைது செய்யுமாறு முறைப்பாடு

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைதுசெய்யுமாறு இலஞ்சம், ஊழல் மற்றும் வீண் விரயத்துக்கு எதிரான புரவெசி பலய அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது. தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூகளை இறக்குமதி செய்ததாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக புரவெசி பலய அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.... Read more »

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை தீர்ப்பு ஜனவரி வரை ஒத்திவைப்பு

வட்டுக்கோட்டை இளைஞனின் படுகொலை தொடர்பிலான மரண விசாரணை தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளான நிலையில் கடந்த நவம்பர் மாதம் 19 ஆம் திகதி உயிரிழந்தார். இது தொடர்பிலான... Read more »

பிரித்தானிய பொதுத்தேர்தல் அறிவிப்பை பிரதமர் ரிஷி சுனக் வெளியிடுவார்

பிரித்தானியாவில் 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் 2024 ஆம் ஆண்டில் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் அதிகபட்ச பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். கடைசியாக நாடு தழுவிய தேர்தல் வாக்கெடுப்பு... Read more »

தடுப்பூசி போட்டவர்களையும் புதிய கொரோனா தாக்கும்

2020ஆம் ஆண்டு உலகையே முடக்கிய கொரோனா தொற்று மக்களிடையே பெரும் கலக்கத்தை உண்டாக்கியது. அதன்பிறகு ஏற்பட்ட இரண்டாவது அலையில் ஏராளமான உயிரிழப்புகள் பதிவாகின. இதிலிருந்து மீண்டு வருவதற்கு ஓராண்டிற்கும் மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் தான் ஜே.என்.1 என்ற புதிய உருமாறிய வைரஸ் பாதிப்பு கடந்த... Read more »

குடும்பத்துடன் நல்லூர் ஆலயத்திற்கு சென்ற தென்னிந்திய நடிகை ரம்பா

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள தென்னிந்திய நடிகை ரம்பா இன்றைய தினம் நல்லூர் ஆலயத்திற்கு தனது குடும்பத்துடன் சென்று வழிப்பாட்டில் ஈடுபட்டார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை ரம்பாவின் கணவரின் நொர்தேன் யுனி கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் இசை நிகழ்வு ஏற்பாடு... Read more »