தொலைபேசியில் ஸ்பீக்கர் நாளாக நாளாக அதன் ஒலியை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க தொடங்கிவிடும். இதன் காரணமாக நம்மால் ஒருவரை தொடர்புக்கொண்டு பேசுவது கூட கடினமாகிவிடும். அந்த அளவுக்கு ஸ்பீக்கரின் செயல்பாட்டு தன்மை குறைந்துவிடும். அதை எப்படி சரிசெய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம். உங்கள்... Read more »
பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை எமது கூட்டணியில் இருந்து பிரிப்பதற்கு ஜனாதிபதி சதித் திட்டம் தீட்டி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் வலியுறுத்தியதாவது, சுதந்திர... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நான்கு பேரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பெயரிடப்பட்டுள்ள நான்கு பேரின் பெயர்களில் வர்த்தகரும் பாராளுமன்ற... Read more »
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழ்வதால் ஒருவரை தீவிரவாதியாகவோ அல்லது இலங்கைக்கு எதிரானவராகவோ கருதிவிட முடியாது என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் தொடர்பான நிழக்வில்... Read more »
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் எட்டு பேரை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்வதாக மன்னார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மாதம் 6 ஆம் திகதியன்று இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ராமேஸ்வர மீனவர்கள் எட்டு பேரை இலங்கை கடற்படையினர்... Read more »
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்னும் ஐந்து வருடங்களில் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைத்தீவு கிளை அலுவலகத்தில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். இது குறிதது வெளியிட்ட அவர், “இன்னும்... Read more »
எந்தவொரு விடயம் தொடர்பான சந்தேகம் என்றாலும் சட்டென்று கூகுளில் தான் பலரும் தேடுவோம். ஆனால் கூகுளில் எதையெல்லாம் தேடக்கூடாது என்பதை பற்றி அறிவீர்களா? சட்டவிரோதமான தகவல்களை தேடுவது பெரும் தவறு. உதாரணத்திற்கு வெடிகுண்டு எவ்வாறு தயாரிப்பது என்று கூகுள் செய்வது சட்டவிரோதமாகும். இந்தியாவில் சிறுவர்... Read more »
ரஷ்யாவும் சீனாவும் தங்களது இருதரப்பு வர்த்தகத்தில் அமெரிக்க டொலர் உள்ளிட்ட மேற்கத்திய நாணயங்களின் பயன்பாட்டை முற்றிலுமாக கைவிட்டுள்ளது. ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் இதனை தெரிவித்தார். ஏறக்குறைய அனைத்து கொடுப்பனவுகளும் ரூபிள் மற்றும் யுவானில் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறியுள்ளார். ரஷ்ய பிரதமர் இரண்டு நாள்... Read more »
914 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த 34 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திற்கு அருகிலே கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று (19) சம்பவ... Read more »
இலங்கைக்கு மேலும் 250 மில்லியன் டொலர்கள் நிதியுதவியினை உலக வங்கி வழங்கியுள்ளது. குறித்த நிதியுதவியானது ஏற்கனவே இணங்கப்பட்ட 500 மில்லியன் டொலர் உதவித்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிதி என தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை இலங்கையின் பொருளாதார செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் திருப்திகரமான நடவடிக்கைகள் காரணமாக... Read more »