யாழில். வாட்ஸ் அப் செயலி ஊடாக போதை பொருள் வியாபாரம்

யாழ்ப்பாணத்தில் வாட்ஸ் அப் செயலி ஊடாக போதைபொருள் வியாபாரம் நடைபெற்று வந்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதானவர்களில் இருவரை பொலிஸார் நீதிமன்ற அனுமதி பெற்று தடுப்பு காவலில் வைத்து... Read more »

உங்கள் தொலைபேசியில் காணப்படும் உளவு பார்க்கும் செயலிகள்

ஆண்ட்ராய்ட் தொலைபேசிகளை பொருத்தவரை செயலிகளை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் அந்த நிறுவனங்களின் தளங்களில் நேரடியாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இவைதான் அதிகாரப்பூர்வமான, முறையான செயலிகளாக பார்க்கப்படுகின்றன. வேறு மூன்றாம் தர பிரௌசர்களில் இருந்தோ அல்லது கூகுள் தேடலின் மூலமோ தரவிறக்கம் செய்யப்படும் செயலிகள் உங்கள்... Read more »
Ad Widget

சுய விருப்பில் பாலியல் துஷ்ப்பிரயோகத்துக்கு உள்ளாகும் சிறுமிகள்

கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 17 பொலிஸ் நிலையங்களின் பிரதேசங்களில் கடந்த மூன்று வருடங்களுக்குள் 16 வயதுக்கு குறைந்த சிறுமிகள் 132 பேர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் வைத்தியரான சட்டத்தரணி பாலித பண்டார சுபசிங்ஹ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து... Read more »

வெங்காய ஏற்றுமதி தடை: சிரமத்திற்குள் இறக்குமதி நாடுகள்

இந்தியாவின் பெரிய வெங்காய ஏற்றுமதித்தடை மேலும் ஐந்து மாதங்களுக்கு நீக்கப்படமாட்டாது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2024 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் வரை இந்தியாவில் வெங்காய விலையை குறைவாக வைத்திருக்க மோடி அரசாங்கம் தீர்மானித்தது. இதன் காரணமாகவே இந்தியாவில்... Read more »

மொட்டு கட்சியின் நான்கு ஜனாதிபதி வேட்பாளர்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிருவதற்கான வேட்பாளர்கள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பரிசீலித்து வருகிறது. கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி, தமது கட்சியில் நான்கு... Read more »

சிறைக்கைதி தப்பியோட்டம்

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தப்பிச்சென்றுள்ளார். இந்த சம்பவம் நேற்று (20) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. எம்பிலிபிட்டிய கதுருகாசர திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார். சுகயீனம் காரணமாக எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்... Read more »

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் சாலைகள் அமெரிக்க தரத்திற்கு மாறும்:

இந்தியாவின் சாலைக் கட்டமைப்புகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவைப் போல மாறும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். “கடந்த 9 ஆண்டுகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் 50 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளன. எந்த... Read more »

அரசாங்கத்துக்கு டெங்கு அபராதத்தால் ஐந்து மில்லியன் வருவாய்

டெங்கு பரவும் வகையில் சுற்றுச்சூழலை அசுத்தமாக வைத்திருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட அபராதத்தின் மூலம் சுமார் 5,704,500.00 மில்லியன் ரூபாய் அரசுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் விசேட வைத்திய நிபுணர் ருவண் விஜேமுனி தெரிவித்தார். நேற்றைய தினம் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்... Read more »

இலங்கையில் இனி வெளிநாட்டு ஆய்வு கப்பல்களுக்கு அனுமதி கிடையாது

ஆய்வுக்காக வரும் வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் எடுத்த இந்த கொள்கை முடிவு குறித்து வெளிநாடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ‘யுவான் 6’ என்ற சீனக் கப்பலைத் தொடர்ந்து அடுத்த... Read more »

வரி அதிகரிப்பு எரிபொருள், தங்கத்தின் விலை உயரும்

எதிர்வரும் முதலாம் திகதி முதல் வற் வரி அதிகரிக்கப்படவுள்ள நிலையில், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 20 சதவீதம் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தொலைபேசிகள், சோலார் பேனல்கள், பிக்மி மற்றும் உபேர் போக்குவரத்து சேவைகள், எரிபொருள் மற்றும் தங்க நகைகளின் விலைகள்... Read more »