காலாவதியான பால்மா, ஐஸ்கிரிமை தேடி வாங்கும் விற்பனையாளர்கள்!

கொழும்பு புறக்கோட்டை ஜாயா மாவத்தையில் அமைந்துள்ள மொத்த விற்பனை நிலையங்கள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினர் நேற்று விசேட சோதனை ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, 825 கிலோ காலாவதியான பால் மா விற்பனைக்கு தயார் நிலையில் இருப்பது... Read more »

காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரியங்கா காந்தி நீக்கம்

உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து பிரியங்கா காந்தி விடுவிக்கப்பட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகும், 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவும் காங்கிரஸ் அமைப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளராக... Read more »
Ad Widget

மதுபானசாலைகள் பூட்டு: சுற்றுலா ஹோட்டல்களுக்கு அனுமதி

எதிர்வரும் 25, 26 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள மதுபான சாலைகள் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இவ்வாறு மதுபான சாலைகள் மூடப்படுவதாக கலால் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியுள்ளது. எவ்வாறாயினும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, இலங்கை... Read more »

மியான்மர் சிறையில் இலங்கை மீனவர்கள்

மியான்மரின் சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை வழக்கு எதுவும் இன்றி விரைவாக விடுவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மியான்மருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார். அதற்காக மியான்மர் உள்துறை அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தூதுவர் ஜனக பண்டார கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட... Read more »

அமெரிக்காவில் இந்து ஆலயம் மீது தாக்குதல்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்து ஆலயம் ஒன்றினை இந்திய எதிர்ப்பு மற்றும் காலிஸ்தான் சார்பு ஆதரவாளர்கள் தேசப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் நெவார்க்கில் உள்ள சுவாமிநாராயண் கோவிலின் வெளிப்புறச் சுவர்கள் ‘இந்து எதிர்ப்பு மற்றும் இந்தியாவுக்கு எதிரானவர்களால்’ சிதைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சமூக... Read more »

இந்தியப் பெருங்கடலில் வணிகக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

இந்தியப் பெருங்கடலில் வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஆளில்லா விமானம் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கப்பல் இஸ்ரேலுடன் தொடர்புடைய வணிகக் கப்பல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை அடுத்து இந்தியப் பெருங்கடல் வழியாகப் பயணிக்கும் அனைத்து கப்பல்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.... Read more »

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 3.6 பில்லியன் டொலர்களாக உயர்வு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்ற போது வெளிநாட்டு கையிருப்பு கடுமையான சரிவை சந்தித்திருந்தது. ஆனால், தற்போது வெளிநாட்டு கையிருப்பை 3.6 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க முடிந்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். மக்கள் ஜனரஞ்சகமான... Read more »

34 ஆயிரம் இணைய கணக்குகள் முடக்கம்: 6 ஆயிரம் பேருக்கு தண்டனை

சீனாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் சமூக ஒழுக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனடிப்படையில், வதந்திகளைப் பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் 34 ஆயிரம் இணையத்தள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதுடன் 6 ஆயிரத்திற்கு 300க்கும் மேற்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள்... Read more »

பிரான்ஸ் கடவுச்சீட்டுடகன் லண்டன் செல்ல முயற்சித்த முல்லைத்தீவு நபர்

பிரான்ஸ் பிரஜைக்கு சொந்தமான காணாமல் போன கடவுச்சீட்ழடை பயன்படுத்தி பிரான்ஸ் செல்ல முயற்சித்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு,குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று மதியம்... Read more »

சுமந்திரன், சிறிதரன் கடும் போட்டி: புலம்பெயர்ந்தோர் ஆதரவு சிறிதரனுக்கு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவரை தெரவுசெய்யும் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. எதிர்வரும் ஜனவரி மாதத்தின் மூன்றாம் வாரம் தலைவர் தெரிவும் கட்சியின் தேசிய மாநாடும் இடம்பெற உள்ளது. தலைவர் பதவிக்கான போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன் ஆகியோர் போட்டியிட... Read more »