கற்பிட்டி – நுரைச்சோலை தேத்தாப்பொல பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒருதொகை பீடி இலைகள் கடற்படையினரால் நேற்று (07) கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது, சந்தேகத்தின் பெயரில் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 28 வயதுடைய இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய... Read more »
இலங்கை மின்சார சபை, அதனை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் உள்ளடக்கிய புதிய மின்சார சட்ட மூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஐந்து உறுப்பினர்களை உள்ளடக்கிய தேசிய மின்சார ஆலோசனை சபையொன்றை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உறுப்பினர்களை அமைச்சர் சபையின் ஒப்புதலுடன் அமைச்சரே நியமித்து அவர்களில் ஒருவர்... Read more »
எம்பிலிப்பிட்டிய அரச பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை வேன் சாரதியை கைது செய்ய பனாமுர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சித்தியின் பராமரிப்பில் வளர்ந்த வரும் சிறுமி ஒருரே இவ்வாறு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். குறித்த சிறுமி நேற்று... Read more »
இராணுவத்தினருக்கு உணவு வழங்கும் சப்ளையர்களின் நிலுவை பில்கள் கொடுப்பனவு தொடர்பில் 16.5 பில்லியன் ரூபா செலுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த மேலதிக மதிப்பீட்டிற்கு அரசாங்கத்தின் நிதிக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இராணுவத்தினருக்கு சரியான அளவு கலோரி உணவுகளை வழங்க முடியாவிட்டால், ஒரு நாடு தோல்வியடையும் என்பதால், தேவையான... Read more »
புற்றுநோயாளர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை மோசடி செய்த மூவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதற்காக நிதியுதவி வழங்குமாறு கோரி சிலாபத்தை சேர்ந்த ஒருவர், சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கமைவாக, நோயாளியின் வங்கிக் கணக்கிற்கு நன்கொடையாளர்களால் 38 இலட்சம் ரூபா பணம்... Read more »
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்த இரண்டு ஒட்டகச்சிவிங்கிகளில் ஒன்று நேற்று (07) பிற்பகல் உயிரிழந்துள்ளது. காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக அதற்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக அது இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. Read more »
தனியார் பேருந்துகளில் வோக்கி டோக்கி இயந்திரத்தை பொருத்துவது குறித்து இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பேருந்துகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் மற்றும் ஏனைய மோசடிகளை தடுக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு... Read more »
வவுனியா ஓயார்சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. வவுனியா ஓயார்சின்னக்குளம் பகுதிக்கு வாகனம்ஒன்றில் மதுபோதையில் சென்ற குழுவினர் அங்கு நின்ற இருவர் மீது வாளால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர்... Read more »
அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட ரோபோ தொழில்நுட்ப தேசிய மட்ட போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரியை சேர்ந்த மாணவன் கிருபாகரன் கரல்ட் பிரணவன் தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்தை பெற்றுள்ளார். அத்துடன் மாகாணம் மற்றும் வலய மட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார். இவரது கண்டுபிடிப்பான... Read more »
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ‘ஷைர் பாக்’ (சிங்கம் தோட்டம்) எனப்படும் உள்ளூர் உயிரியல் பூங்காவில் உள்ள புலிக் கூண்டில் அடையாளம் தெரியாத நபரின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இறந்த உடலின் கால்கள் உட்பட உடலின் கீழ் பகுதியின் இறைச்சியை புலிகள் உட்கொண்டுள்ளதாக... Read more »