தேசிய ஐக்கியம், தேசிய ஒருமைப்பாடு என பேசிக் கொண்டாலும் அதனை யதார்த்தமாக்க வேண்டுமானால் ‘தேசியப் பாடசாலைகளைக்குப்’ பதிலாக நாட்டில் உள்ள ஒவ்வொரு பாடசாலையும் ‘சர்வ தேசியப் பாடசாலைகள்’ என மாற்ற வேண்டும் என்றும், அதில் சிங்களம், முஸ்லிம், தமிழ், பௌத்தம், இஸ்லாம், இந்து, கிறிஸ்தவம்,... Read more »
இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங் ஐந்து வருடங்களில் பல கோடிகளை சம்பாதித்து இருக்கிறார். இத்தனைக்கும் அவரை விளம்பரங்களில் கூட பார்க்க முடியவில்லை. பெரு நிறுவனங்கள் அவரை விளம்பரங்களுக்கு பெரிய அளவில் பயன்படுத்த துவங்கவில்லை. ஆனாலும், கிரிக்கெட்டில் தன் கடின உழைப்பால் கோடீஸ்வரன்... Read more »
இந்த வருடத்தில் இதுவரையில் போதைப்பொருள் குற்றங்களுக்காக கிட்டத்தட்ட 1 இலட்சத்து 23 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. இந்தக் கைதுகளின் போது 61 கிலோ ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு... Read more »
அபுதாபியிலிருந்து கட்டுநாயக்கவிற்கு புதிய குறைந்த கட்டண விமான சேவையை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆரம்ப விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. 158 பயணிகள் மற்றும் 08 விமான ஊழியர்களுடன் எயார் அரேபியா 3L-197 விமானம் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. விமான சேவை... Read more »
மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான மினி ஏலம் இன்று மாலை மும்பையில் நடக்கவுள்ளது. இந்த ஏலத்தில் உள்ள சுவாரஸ்யங்கள் குறித்து பார்க்கலாம். மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான மினி ஏலம் இன்று மாலை 3 மணிக்கு மும்பையில் தொடங்கவுள்ளது. இந்த மினி ஏலத்தில் பங்கேற்க... Read more »
கனடா, டொரோன்டோ பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் தமிழர்கள் உட்பட ஏழு பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். 29 மற்றும் 32 வயது பிரிவுகளில் உள்ளவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வாகனத் திருட்டு தொடர்பில் இந்த 4 தமிழர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக... Read more »
கடந்த நாட்களில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. சென்னையில் நேற்று 8ஆம் திகதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்த நிலையில், வாரத்தின் இறுதி நாளான இன்று விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 காரட்... Read more »
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை த்ரிஷா. ‘பொன்னியின் செல்வன்’, தளபதியுடன் ‘லியோ’ படத்தில் நடித்த முடித்த கையேடு தற்போது நடிகர் அஜித்துடன் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து படங்கள் என பிஸியாக இருந்துவரும் த்ரிஷா, அண்மையில் மன்சூர் அலி கான் தன்னை பற்றி... Read more »
2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு இருபது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் தலைமை பொறுப்பை சரித் அசலங்க ஏற்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். வீரர்களுடன்... Read more »
சிங்கப்பூர் நாட்டில் கலை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்த சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு உயரிய கலை விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இதன்படி, 2023-ம் ஆண்டுக்கான விருதை புகழ்பெற்ற இந்திய பெண் எழுத்தாளரான 81 வயதான மீரா சந்த் பெற்றுள்ளார். மீரா சந்த் பல்வேறு கலாசார சமூகங்கள்... Read more »