மார்கழி இசை விழாவும் உற்பத்தி கண்காட்சியும்

மார்கழி இசை விழாவும் வட மாகாணத்தைச் சேர்ந்த சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களது உற்பத்திக் கண்காட்சியும் டிசம்பர் மாதம் 27, 28, 29 ம் திகதிகளில் யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.   யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது யாழ்ப்பாணம்... Read more »

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.89 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது. இயற்கை எரிவாயுவின் விலை பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.61 அமெரிக்க டொலராக... Read more »
Ad Widget

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி

நாட்டின் இரண்டு முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவை மின்சாரம் மற்றும் பெற்றோலியம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. Read more »

பொலிசாருக்கு அதிர்ச்சி கொடுக்கும் கொலையாளி

இலங்கையில் கொலைகளை மேற்கொள்ளும் பாதாள உலக குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் இரகசியமாக நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுவிடுவதாக தெரியவந்துள்ளது. அண்மைக்காலமாக இந்த நிலைமை காணப்படுவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் இலக்கு வைக்கப்பட்ட கொலைகளை மேற்கொள்வதற்கு முன்னர் வேறு நாட்டிற்குத் தப்பிச்... Read more »

2024 ஆம் ஆண்டில் ஆசியாவில் பார்வையிட சிறந்த இடங்கள்

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் ஆசியாவில் பார்வையிட சிறந்த இடங்களில் இலங்கை பட்டியலிடப்பட்டுள்ளது. இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து பீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டெழுந்து புதிய உணவுத் திருவிழாவுடன் பதிலடி கொடுக்கிறது. Condé Nast Traveller இன் கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டில் ஆசியாவில்... Read more »

யாழில் தூக்கிடுவதாக பாசாங்கு செய்த நபர் உயிரிழப்பு!

யாழ் – நெடுந்தீவுப் பகுதியில் தூக்கில் தொங்குவது போன்று மனைவிக்குப் பாசாங்கு செய்தவர் மரக் கிளை முறிந்தமையால் உயிரிழந்த சம்பவம் நெடுந்தீவில் இடம்பெற்றுள்ளது. இரு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய நபரே நேற்று (17.11.2023) இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,... Read more »

க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதன்படி, சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும். மேலும், www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்தின்... Read more »

யாழில் விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் மதியம் (17-11-2023) குப்பிளான் கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் 31 வயதான கந்தசாமி தர்ஷன் என்ற இளைஞரே தனது வீட்டில்... Read more »

இன்றைய ராசி பலன் 18.11.2023

மேஷ ராசி அன்பர்களே! எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், தேவை யான பணம் கையில் இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல்... Read more »

23 வருடங்களின் பின்னர் புலமை பரிசில் பரீட்சையில்  சாதனை!

23 வருடங்களின் பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில்  சாதனை! இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலய மாணவி ஜஸ்ரின் ஜனனி 160 புள்ளிகள பெற்று சித்தியடைந்துள்ளார்.  2000 ஆண்டிற்கு பின்னர் அதாவது 23 வருடங்களின் பின்னர் இம்முறைதான்... Read more »