மாவீரர் நினைவேந்தல் கொடிகள் அறுப்பு!

கொடிகாமம்- பருத்தித்துறை வீதியில் இராணுவ முகாம் முன்பாக அமைந்துள்ள மாவீரர் நினைவேந்தல் இடத்தில் கட்டப்பட்டிருந்த மாவீரர் நினைவேந்தல் கொடிகள் 22/11/2023 புதன்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களால் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் சாவகச்சேரிப் பிரதேசசபையின் முன்னாள் உப தவிசாளரான-ஜனநாயக தமிழ்த் தேசியக்... Read more »

மீன் பிடிக்க சென்ற தந்தையும் மகனும் உயிரிழப்பு!

கல்கமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள சியபலான்கமுவ ஆற்றில் மீன் பிடிக்க சென்ற தந்தையும் மகனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய தந்தையும், 20 வயதுடைய மகனும் என கூறப்படுகின்றது. மீன்பிடிக்கும் போது தந்தை... Read more »
Ad Widget

மாணவர்களை லன்ச் ஷீட் உண்ண வைத்த அதிபர் உடனடியாக இடமாற்றம்!

பாடசாலை மாணவர்களை உணவுகளை சுற்றும் தாள்களை (lunch sheet)உண்ணுமாறு கட்டாயப்படுத்திய ரம்புக்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கம்பளை வலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (23) விசேட உரையொன்றை ஆற்றிய போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்தார்.... Read more »

குழந்தைகளிடையே பரவும் நோய் குறித்து எச்சரிக்கை விடுப்பு!

தற்போது நிலவும் மழையுடன் கூடிய வானிலையுடன் சிறுவர்கள் மத்தியில் பல நோய்கள் பரவி வருவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். கை-கால் வாய் நோய், டெங்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற பல... Read more »

இலங்கையில் நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தி அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. பிட்டிகல – அமுகொடை பிரதசத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு, வாள் மற்றும் பொல்லுகளினால் தாக்கி ஒருவரை கொலை செய்துள்ளார். மேலும் ஒருவரை காயப்படுத்திய கொலை குற்றச் செயல்கள் தொடர்பாக... Read more »

சடலமாக மீட்க்கப்பட்ட கோடீஸ்வர வர்த்தகர்

புத்தளத்தில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் நேற்று அவரின் வீட்டின் மேல் மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். அங்கம்மன, வேம்புவெவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சானக திஸாநாயக்க என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக... Read more »

நாட்டின் சில பகுதிகளுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக நிலவும் மழைவீழ்ச்சி காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் வெலிகேபொல, இம்புல்பே, பலாங்கொடை, ஓபநாயக்க மற்றும் கொலன்னாவ ஆகிய பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை,... Read more »

சுவிஸ்லாந்து நாடாளுமன்றில் இலங்கை பெண்!

சுவிசர்லாந்து நாடாளுமன்றத்திற்கு இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஃபாரா ரூமி( 31 வயது) என்ற பெண் உறுப்பினராக தெரிவாகியுள்ளார். பிரான்சிஸ்கா ரொத் என்ற சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பெண் அரசியல்வாதி, சுவிஸ் மக்கள் கட்சியைச் சேர்ந்த கிறிஸ்டியன் இமாம் என்பவரை தோற்கடித்து வெற்றியை பதிவு... Read more »

தமிழர் பகுதியில் இளம் தம்பதிகளின் தற்கொலை செய்தமைக்கான காரணம் வெளியானது!

அம்பாறை மாவட்டம் – திருக்கோவில் பிரதேசத்தில் திருமணம் ஆன கணவனும் மனைவி இருவரும் ஒரே வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும அதிர்ச்சியை, சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடந்த செவ்வாய்கிழமை (21-11-2023) இடம்பெற்றுள்ளது. தற்போது, இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டமைக்கான... Read more »

உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய செய்தி!

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்களில் ஒன்று இன்று (22-11-2023) உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றைய மனுவை... Read more »