நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டோரைின் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாட்டில் நான்கு மாகாணங்களில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் மேல், தெற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அதிக நுளம்புகள் பெருகும் இடங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு... Read more »
முல்லைத்தீவு – முல்லியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் பொலிஸாரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ் மக்களுக்கான உரிமைப்போரின்போது தங்களது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை வணங்கும் முகமாக நாளை (27.11.2023) ஆம் திகதி மாவீரர் தின நினைவேந்தல் தமிழர்... Read more »
அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட 400 பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விலை குறைப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (25.11.2023) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில்... Read more »
காலையில் உண்ணாவிரதத்தில் இருந்து மதியம் மீன் சந்தையில் நின்ற தலைவர் யார் என ஐங்கரநேசன் பகிரங்கமாக சொல்ல வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சவால் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர்... Read more »
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க சுகாதார அமைச்சு யோசனைகளை முன்வைத்துள்ளது. நீண்டகாலமாக தீர்க்கப்படாத சம்பளம் மற்றும் ஏனைய தொழில்சார் பிரச்சினைகள் காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்துள்ளமையினால் இது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இந்த பிரேரணையின் பிரகாரம்,... Read more »
கனடாவில் பெண் கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவுரா ப்ரீடம் என்ற பெண்கள் உரிமை அமைப்பின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மாரிஸ்ஸ கொக்கோரொஸ் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். கனடாவில் பெண்கள் படுகொலை செய்யப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும்... Read more »
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவிவரும் தகவல்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான... Read more »
ஆஸ்திரியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட இரண்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஊடாக பயணத்தை மேற்கொள்ள நேற்றையதினம் (25.11.2025) கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் கைது கைது செய்யப்பட்டவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின்... Read more »
சமூக வலைத்தளங்களில் ஆண்களையும் பெண்களையும் ஏமாற்றிய பணம் கொள்ளையடிக்கும் நபர் ஒருவரை சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். பெரியளவில் பணப் பரிவர்த்தனைகள் நடந்த கணக்கு குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளது. தனியார் வங்கிக் கணக்கிலிருந்து சந்தேகத்திற்கிடமான வகையில்... Read more »
இலங்கையில் சமீப நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் காய்ச்சல், இருமல் மற்றும் சளி இருந்தால் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், இலங்கையில் பல பகுதிகளிலும் பல்வேறு பகுதிகளில் பதிவாகும் சளி... Read more »