மது போதையில் மோசமான செயலில் ஈடுபட்ட நபர் கைது!

அதிக மதுபோதையில் நபர் ஒருவர் தமது நண்பர், தாம் தங்கியிருந்த உணவக உரிமையாளரின் மகள் உள்ளிட்டோரை தாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெலாரஸ் நாட்டு பிரஜை ஒருவர் ஹபராதுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் நபர்... Read more »

வவுனியா விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு!

வவுனியாவில் இடம் பெற்ற விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவமானது வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A9 வீதி விளக்கு வைத்தகுளத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம் பெற்ற விபத்து யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்த கப்... Read more »
Ad Widget

சனல் 4இல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தனது கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார். “இலங்கையில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் எனச் ‘சனல் 4’ ஆவணப்படத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.... Read more »

தாய் மற்றும் சகோதரிகளுடன் வசித்து வந்த இளைஞர் படுகொலை!

வெல்லவாயவில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்பங்குவ பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் வெட்டுக்காயங்களுடன் சடலமொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற... Read more »

யாழ் விடுதி ஒன்றில் யுவதிக்கு நேர்ந்த சோகம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதியொன்றில் 26 வயதான இளம் யுவதி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் யுவதியை போதைக்கு அடிமையாக்கி குறித்த மூன்று நபர்கள் கூட்டு பாலுறவு கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது. போதைக்கு அடிமையான யுவதி யாழ் நகரில் சிறுவர்களை இலக்கு... Read more »

” நாயன்மார் காட்டிய நன்நெறிகள் ” போதிராம்பிட்டி பிள்ளையார் ஆலயத்தில் சொற்பொழிவு

அச்சுவேலி தோப்பு போதிராம்பிட்டி பிள்ளையார் ஆலயத்தில் சொற்பொழிவு இடம்பெற்றது. ****************************** யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பு அருள்மிகு போதிராம்பிட்டி பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு ஆலயப் பிரதான மண்டபத்தில் எதிர்வரும் 30.08.2023 புதன்கிழமை தொடக்கம் 08.09.2023 வெள்ளிக்கிழமை வரை தினமும் மாலை 7.00... Read more »

” சிவ சிவ என்றிட சிவகதி தானே ” சிறுப்பிட்டி நாகதம்பிரான் ஆலயத்தில் சிறப்புச்சொற்பொழிவு

சிறுப்பிட்டி நாகதம்பிரான் ஆலயத்தில் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெற்றது. . ***************************** யாழ்ப்பாணம் நீர்வேலி, சிறுப்பிட்டி மேற்கு அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு 05.09.2023 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 17.09.2023 ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் மாலை 6.00 மணிக்குச் சிவநெறிப் பிரகாசர்... Read more »

வீடமைப்பு மற்றும் கட்டுமான கண்காட்சி 2023 ” எனும் தொனிப்பொருளில் யாழில் கண்காட்சி

“யாழ்ப்பாணம் வீடமைப்பு மற்றும் கட்டுமான கண்காட்சி 2023 ” எனும் தொனிப்பொருளில் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.  யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானம் எதிர்வரும் 15ஆம், 16ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். குறித்த... Read more »

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி முன்வைதிருந்த குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றில் இடம்பெற்றிருந்தது. மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன குறித்த பிரேரணையை முன்வைத்திருந்தார். நாட்டில் சுகாதாரத்துறையில்... Read more »

யாழில் வீட்டில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞன் கைது!

யாழில் தனது வீட்டில் வைத்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இளைஞரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே... Read more »