தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று மீண்டும் போராட்டம்!

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்களால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  ஒவ்வொரு பெளர்ணமி தினங்களிலும் நடைபெறும் சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று 28 ஆம் திகதி பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகி... Read more »

சிவகரனின் புவியியல் கற்பித்தல் முறைகள் நூல் வெளியீடு

வலிகாமம் கல்வி வலயத்தின் மூத்த ஆசிரிய ஆலோசகர் கணேசபிள்ளை சிவகரனின் ”புவியியல் கற்பித்தல் முறைகள்” எனும் நூல் வலிகாமம் கல்வி  வலய நிர்வாகத்துறை பிரதிக் கல்விப்பணிப்பாளர் சி.மதியழகன் தலைமயில் இணுவில் மத்திய கல்லூரி சரஸ்வதி கலையரங்கில் வெளியிடப்பட்டது . இதில் துணுக்காய் கல்விவலய அழகியல்... Read more »
Ad Widget Ad Widget

செம்மணி பிரதேசத்தில் பெரும்போக நெற் செய்கைக்கான நெல்விதைப்பு விழா

யாழ்ப்பாணம் செம்மணி பிரதேசத்தில் பெரும்போக நெற் செய்கைக்கான நெல்விதைப்பு விழா இன்றைய தினம் ஆரம்பமானது. சமய சம்பிரதாயப்படி பெரும் போகத்துக்கான நெல் விதைப்பு விசேட வழிபாடுகளின் பின்னர் இன்று காலை நடைபெற்றது. இதில் பெருமளவிலான விவசாயிகள் பெரும்போகத்திற்கான நெல் விதைப்பில் ஈடுபட்டதுடன் தமது வயல்... Read more »

பதில் ஊடக அமைச்சராக சாந்த பண்டார நியமனம்

பதில் ஊடக அமைச்சராக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தற்போது வெளிநாடு சென்றுள்ளார். இந்நிலையில் பதில் ஊடகத்துறை அமைச்சராக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more »

ஏழு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு உயர் அபாய நிலை (சிவப்பு) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை இன்று (27.09.2023) முதல் அடுத்த சில நாட்களுக்கு சற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதிகமான கடும் மழை... Read more »

சமுர்த்தி வங்கி முகாமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

வாடிக்கையாளர்களை கடுந்தொனியில் தகாத வார்த்தைகளால் திட்டிய சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஒருவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது. அக்குரெஸ்ஸ சமுர்த்தி வங்கியின் முகாமையாளருக்கு எதிராகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களில் வெளியான காணொளி வாடிக்கையாளர் ஒருவரை மிக... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஜந்து பெண்கள் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 12 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு எடுத்து வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 4 பெண்களும் ஆண் ஒருவரும் உள்ளடங்குவதாக... Read more »

கிளிநொச்சியில் பெற்றோல் குண்டு தாக்குதல்!

கிளிநொச்சி வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருவையாறு மூன்றாம் பகுதியில் நேற்றிரவு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனம் தெரியாதவர்களால் வீட்டின் கதவு மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவை சேதப்படுத்தி... Read more »

குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி கட்டாயம்

நான்கு வயது பூர்த்தியாகும் குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி கட்டாயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார். கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். தேவையின் அடிப்படையில் இடவசதி உள்ள தொடக்கப் பாடசாலைகளில்... Read more »

சரிவடைந்த தங்கத்தின் விலை!

செப்டம்பர் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் நேற்றையதினம் தங்கம் விலையானது திடீரென குறைந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைவடைத்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர் சரிவில் தங்கம் விலை சென்னையில் நேற்று தங்கம் விலை... Read more »