நெடுந்தீவுக்கான உள்ளூர் போக்குவரத்து சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கான பஸ் தொடர்ந்து சேவையில் ஈடுபடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன கட்சியின் நெடுந்தீவு அமைப்பாளர் பரமேஸ்வரன் மற்றும் ரொஷான் ஆகியோரின் வலியுறுத்தலுக்கு அமைவாக மக்களுக்கான போக்குவரத்து சேவை இன்றிலிருந்து... Read more »
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. Read more »
“சிங்களப் பெரும்பான்மை கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து 13 ஐ அமுல்படுத்த சிங்கள கட்சிகள் முதலில் ஒன்றிணைய வேண்டும் “ ரணில் – ராஜபக்ஷ அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக இருக்கின்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் தமிழர்... Read more »
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று சிறிது வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்றுடன்(08) ஒப்பிடுகையில் இன்று(09) தங்கத்தின் விலை 650 ரூபாவால் குறைவடைந்துள்ளது. இன்றைய விலை நிலவரம் அந்தவையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 620,556 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்று 22 கரட்... Read more »
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க மக்களுக்கான அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். நாடளாவிய ரீதியில் தற்போது நிலவும் வறட்சி தொடர்ந்து எதிர்காலத்திலும் நீடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது. எதிர்காலத்திலும் மாசடைந்த நீரையே அதிகளவில் பயன்படுத்த நேரிடும். இதனால் வயிற்றுப்போக்கு, உள்ளிட்ட... Read more »
மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றக் குழுவைச் சேர்ந்த நபர்களுக்கு ஆதரவாக செயற்பட்ட 5 அதிகாரிகள் உடனடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கண்டறியப்பட்ட சிறைச்சாலையின் சிறைக்காவலர் உட்பட 5 அதிகாரிகள் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் திருகோணமலை உள்ளிட்ட சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். புலனாய்வுப் பிரிவினர்... Read more »
காதலன் வரமறுத்ததால் ரயிலின் முன்பாய்ந்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்டியிலிருந்து இன்று (09) காலை பதுளை நோக்கிச் சென்ற சரக்கு ரயில் பேய்து பெண் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலவாக்கலை – டயகம பிரதேசத்தில் வசித்து வந்த 28... Read more »
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை நோக்கி செல்லும் கலனிகம நுழைவாயிலில் தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளை கடத்திய இருவரை பொலிஸார் கைது செய்தனர். குடும்ப தகராறு காரணமாக இவ்வாறு கடத்தப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் கைது செய்துள்ளனர். 37 வயதுடைய பெண் ஒருவரும் அவரது 7... Read more »
மின்சார கட்டண நிலுவை தொடர்பில் போலி பிரச்சாரங்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தாம் இலங்கை மின்சார சபைக்கு பாரிய தொகையில் மின்சார கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதாக சிலர் போலி பிரச்சாரம் செய்து வருவதாக அவர்... Read more »
விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணிக்கு நபர்களை தெரிவு செய்யும் நேர்முக தேர்வின் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவியுள்ளது. விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணிக்கு நபர்களை தெரிவு செய்வதில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலையிடுகின்றார் என... Read more »

