கண்டி, கட்டுகஸ்தோட்டையில் தன்னுடைய காதலிக்கு கோல் எடுத்த காதலனை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நன்றாக கசிப்பு அருந்திவிட்டே காதலியையும் அவளுடைய சகோதர்களையும் காதலன் நடுசாமத்தில் திட்டிக்கொண்டிருந்துள்ளார். பொலிஸார் இரவு ரோந்து சென்று கொண்டிருந்தபோது , கண்டி மாவில்மட பிரதேசத்தில் வீதியோரத்தில் முச்சக்கர... Read more »
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முழங்காவில் பகுதியில் வாழ்வாதார தேவைகளுக்காக வளர்க்கப்பட்ட சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான நல்லின பசு மாடுகள் நான்கு அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன. குறித்த பண்ணையாளர் ஒருவரது பசுமாடு நோய்வாய்ப்பட்ட நிலையில் பூனகரி கால்நடை வைத்தியரை குறித்த... Read more »
அமெரிக்கப் பெண்ணொருவரின் அந்தரங்கப் படங்களை அவரின் முன்னாள் காதலன் இணையத்தில் வெளியிட்டதால் பாதிக்கப்பப்பட்ட பெண்ணுக்கு 1.2 பில்லியன் டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது. தனது முன்னாள் காதலனுக்கு எதிராக தொந்தரவு குற்றச்சாட்டு சுமத்தி, 2022 ஆம் ஆண்டு இப்பெண்... Read more »
இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 16) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 314.4528 ஆகவும் விற்பனை விலை ரூபா 327.8235 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16.08.2023) நாணய மாற்று... Read more »
கடந்த 3 வருடங்களில் நீடித்த பாடசாலை மூடல்களால் கல்விக்கு ஏற்பட்ட இடையூறுகளால் தரம் 3 இல் கல்வி பயிலும் மாணவர்களில் 85 சதவீதமானவர்கள் ஆகக் குறைந்த எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு நிலைகளை அடையவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கல்வி அமைச்சின்... Read more »
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில், கைதி ஒருவருக்கு கையடக்கத்தொலைபேசியை வழங்கிய சம்பவத்தில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) உத்தியோகத்தர் காவல்கோபுர கடமையில் இருக்கும் போது கைதியான கமல் பிரியதர்ஷன என்பவரிடம் கையடக்கத்தொலைபேசியை வழங்கியுள்ளார். சிசிடிவியால் சிக்கிய நபர் குறித்த கைதி களுத்துறை... Read more »
பொகவந்தலாவையில் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவியை தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அழைத்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியரை ஹட்டன்... Read more »
வட்டிக்கு பணம் செலுத்தாத பெண்ணை பாலியல் ரீதியில் தொடர்பு கொள்ளுமாறு ஆபாசமான காணொளியை அனுப்பிய சந்தேக நபர் விளக்கம்றியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆபாச காட்சிகளை அனுப்பி தொந்தரவு இதன்போது அந் நபரை எதிர்வரும் ஓகஸ்ட்... Read more »
நல்லூர் மகோற்சவகால பஜனை நல்லூர் கந்தப்பெருமான் மகோற்சவ காலத்தில் மாணவர்களிடையே ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இறைபக்தியை அதிகரிக்கும் முகமாகவும் நடாத்தப்படுகின்ற பஜனை நிகழ்வு வழமை போல இம்முறையும் சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில், ஸ்தாபக ஆதீனமுதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளின் வழிகாட்டலில் இடம்பெறும். பஜனை... Read more »
சமகாலத்தில் இலங்கையில் இருந்து வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை 15,000ஐ அண்மித்துள்ளது. விமான நிலைய தகவல்களுக்கு அமைய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 3 இடங்களில் புறப்படும் பயணிகளுக்கு ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்வதனால் போக்குவரத்து... Read more »

