நபர் ஒருவர் இரும்புத்தடியால் தாக்கி கொலை!

இரும்புத் தடியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் புத்தளம் நுரைச்சோலைப் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட தழுவ பகுதியில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் மைதானத்தில்... Read more »

யாழில் பிணத்தையும் விட்டு வைக்காத திருடர்கள்

யாழ் போதனா வைத்தியசாலையி உயிரிழந்த வயோதிப தாயின் சுமார் 08 இலட்சம் பெறுமதியான தங்கம் திருடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் பலாலி வீதியில் நேற்று குடிபோதையில் இளைஞன் ஒருவன் ஓட்டிச் சென்ற கார் மூதாட்டி மீது மோதியுள்ளது. பொலிஸார் சந்தேகம் யாழ்ப்பாணம் பலாலி வீதியிலுள்ள ஆலயமொன்றுக்கு... Read more »
Ad Widget Ad Widget

தொழிலாளர் தினம் தன் உரிமைக்காகப் போராடும் தமிழருக்கு சிறந்ததொரு பாடமாக இருக்கும்… ஜனநாயகப் போராளிகள் கட்சி

இத்தொழிலாளர் தினம் தன் உரிமைக்காகப் போராடும் தமிழருக்கு சிறந்ததொரு பாடமாக இருக்கும்… (ஜனநாயகப் போராளிகள் கட்சி) உழைக்கும் வர்க்கம் தன் உரிமையைப் போராடிப் பெற்றுக் கொண்ட நாள். இத்தொழிலாளர் தினம் தன் உரிமைக்காகப் போராடும் தமிழருக்கு சிறந்ததொரு பாடமாக இருக்கும். போராடிப் பெற்ற உழைப்பாளர்... Read more »

பேத்தாழை விபுலானந்தா கல்லூரியின் முன்னாள் ஆசிரியர்கள் பழைய மாணவர்களால் கெளரவிப்பு.

கல்குடா வலயத்தின் பாடசாலையான பேத்தாழை விபுலானந்தா கல்லூரியில் கடந்த காலங்களில் கடமையாற்றி ஓய்வு பெற்ற மற்றும், இடமாற்றம் பெற்ற ஆசிரியர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு கடந்த சனிக்கிழமை (29) குறித்த பாடசாலையில் இடம்பெற்றது. 2000 ஆம் வருட க.பொ.த சாதாரண தர மாணவர்களால் ஏற்பாடு செய்து... Read more »

கல்முனை மற்றும் பெரியநீலாவணை பொலிஸ் நிலையம் ஏற்பாட்டில் நடைபெற்ற சித்திரை புதுவருட கொண்டாட்டம்

சித்திரை புதுவருட கொண்டாட்டம் கல்முனை மற்றும் பெரியநீலாவணை பொலிஸ் நிலையம் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்று நிறைவடைந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள இவ்விரு பொலிஸ் நிலையத்திலும் இடம்பெற்ற பல்வேறு விளையாட்டு நிகழ்விலும் பொதுமக்கள் அதிகளவில் பங்குபற்றி இருந்தனர். வெள்ளிக்கிழமை(28) காலை முதல் இரவு வரை இக்கொண்டாட்ட... Read more »

இன்று முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமுலுக்கு வர இருக்கும் நடைமுறை!

இலங்கை சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தீர்வை வரிச் சலுகை அதிகரிப்பு இன்று (01.05.2023) முதல் நடைமுறைக்கு வரும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, அனுப்பப்படும் பணத்தின் அடிப்படையில் கூடுதல் வரிச்சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியும்... Read more »

யாழில் வலம் வந்த வாகன ஊர்வலம்

இன்றைய தினம் மே தினத்தை முன்னிட்டு வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வாகன ஊர்வலமொன்று யாழ்.நகரில் நடைபெற்றது. இதன்போது மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் என்பவற்றில் சிவப்பு கொடியை கட்டியவாறு ஊர்வலம் இடம்பெற்றது. இந்த ஊர்வலம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலிருந்து இன்றைய... Read more »

ஜேர்மனியின் அமுலுக்கு வர இருக்கும் புதிய சட்டம்!

ஜெர்மனி நாட்டில் பல்வேறு சாலைகளில் பாரிய விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது. இந்த விபத்துக்களை ஏற்படுத்திய நபர்கள் சம்பவ இடத்தை விட்டு தப்பி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இவ்வாறு விபத்து ஒன்று நடைபெற்ற நிலையில் அந்த விபத்தை ஏற்படுத்தியவர் விபத்து நடந்த இடத்தில் இருந்து... Read more »

கோடை காலத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள்

கோடை காலத்தில் நாம் ஆரோக்கியமான பழக்க வழக்கத்தை கடைபிடிப்பதோடு நேர்மறையான மாற்றங்களையும் கொண்டு வர உதவும் காலம். தண்ணீர் குடித்தல் நாம் நம்மை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.குறிப்பாக கோடை காலத்தில் நீரிழப்பு ஆபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. இதனால் உடல் வெப்பநிலையை... Read more »

யாழில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தவருக்கு நேர்ந்த கதி!

பாரியளவிலான போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் வெல்லே சுரங்க எனப்படும் சுரங்க பிரதீப்புக்கு நெருக்கமான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மட்டக்குளிய பிரதேசத்தில்... Read more »