இலங்கையில் சமூக ஊடக சட்டத்தை பயன்படுத்த நடவடிக்கை!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து இந்தியாவின் பதிலை இந்த மாத இறுதியில் பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். இதேவேளை, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டுள்ளார். பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும்... Read more »

யாழில் இடம்பெற்ற திடீர் விபத்தில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய குடும்பம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது தென்னை மரம் சரிந்ததில் வீடு பகுதி அளவில் சேதமாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அனலைதீவு மூன்றாம் வட்டாரத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை மார்கண்டு என்பவருடைய வீட்டிலேயே இன்றைய தினம் (06-01-2023) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது இருப்பினும், குறித்த வீட்டில் இருந்தவர்களுக்கு... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன் 07.01.2023

மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகச் செயல்படும் நாள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் குடும்பம் தொடர்பான விஷயத்தில் உங்களிடம் ஆலோ சனை கேட்டு வருவார்கள். சிலருக்கு அவ்வப்போது சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும். மாலை யில் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு... Read more »

வட்டி அதிகரிப்பை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ள ஆசிரியர்கள்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பெற்ற கடனுக்கான வட்டி அதிகரிப்பை உடனடியாக நிறுத்துமாறு நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது. ஜனவரி 2ஆம் திகதி திங்கட்கிழமை ஆசிரியர் குழுவுடன் மக்கள் வங்கியின் பொது முகாமையாளரைச் சந்தித்த இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப்... Read more »

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு!

இலங்கையில் அரச ஊழியர்கள் தொடர்பில் அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி அமைப்புகள் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்கும் காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து இந்த அறிவிப்பு வெளியாகியள்ளது. அதன்படி, அரசியல் கட்சிகள், குழுக்கள், வேட்பாளர்கள் மற்றும் பிற கட்சிகள், குழுக்கள், வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில்... Read more »

புதிய வாக்களர் எண்ணிக்கை அதிகரிப்பு!

2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டின்படி கம்பஹா மாவட்டத்தில் மொத்தம் 1,833,602 நபர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது 2018ஆம் ஆண்டை விட 109,293 வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாக மாவட்ட தேர்தல் ஆணையாளர் அலுவலகம்... Read more »

நாட்டில் புற்றுநோய் மருந்துக்கு தட்டுப்பாடு!

நாட்டில் 15 முக்கிய புற்றுநோய் மருந்துகளிற்கான தட்டுப்பாடு காரணமாக 10 ஆயிரம் புற்றுநோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார். 90 வீதமான மருந்துகளிற்கு தட்டுப்பாடு புற்றுநோயாளிகளிற்கு 15 பிரதான மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்கின்ற... Read more »

மது போதையில் தாயை தாக்கிய மகனை கொன்ற தந்தை!

மதுபோதையில் வீட்டுக்கு வந்து தாயை தாக்கிய மகனை தந்தை தாக்கியதில் மகன் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 25 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தனது தந்தை, தாய் மற்றும் உறவினர்களுடன் வசித்து வருவதாக போலீசார் கூறியுள்ளனர் . அதேவேளை , 10... Read more »

லாஃப் எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

லாஃப் காஸ் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு சமையல் எரிவாயு விலையை குறைக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளது. அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,080 ரூபா என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி , கொழும்பு மாவட்டத்தில் 5... Read more »

இலங்கைக்கு தங்க ஆபரணங்களை கொண்டுவர தடை!

நாட்டிற்குள் தங்கக் கடத்தலை தடுக்கும் நோக்கில் 22 கரட்டுக்கு மேற்பட்ட தங்கத்தை ஆபரணங்களாக கொண்டு வருவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இத்தடையை விதிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சு நேற்றைய தினம் வெளியிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி,... Read more »