உக்ரைனுக்கு எதிராக புதிய ஆயுதத்தை எடுக்கும் புடின்

உக்ரைன் போரில் ரஷ்ய சிறையில் உள்ள பெண் கைதிகளை ஈடுபடுத்த புடின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புடினின் புதிய திட்டம் ரஷ்ய ஜனாதிபதி புடினின் நெருங்கிய நண்பர் மற்றும் ரஷ்ய தன்னலக்குழுவைச் சேர்ந்தவர் எவ்ஜெனி ப்ரிகோலின். துணை ராணுவ அமைப்பான வாக்னர் என்ற குழுமத்தின்... Read more »

புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ள பிரான்ஸ்

பணியாளர்கள் தட்டுப்பாடு காரணமாக ஐரோப்பிய நாடுகள் சில புலம்பெயர்தல் விதிகளை எளிதாக்கிவருகின்றன. பிரான்சின் நிலைப்பாடு பிரான்சைப் பொருத்தவரை, புலம்பெயர்தல் விடயத்தில் மிகவும் கண்டிப்பாக இருக்கும் நாடு அந்நாடு. ஆனால், பணியாளர் தட்டுப்பாடு, பிரான்சையே இறங்கிவரவைத்துவிட்டது. புதிய குடியிருப்பு அனுமதி ஒன்றை உருவாக்க திட்டம் பிரான்சில்... Read more »
Ad Widget Ad Widget

மௌத் வாஷ் பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு

மௌத் வாஷ் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். வாய்த்துர்நாற்றம் போக்கவும் வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழிப்பதற்காகவும், வாயை புத்துணர்ச்சியாக்கவும் நாம் மௌத் வாஷ் அதிகமாக பயன்படுத்துவது வழக்கம். மௌத் வாஷில் என்னென்ன பக்கவிளைவுகள் இருக்கிறது என பார்க்கலாம். வாயில் வறட்சி தொடர்ந்து நாம் மௌத்... Read more »

2023 தொடர்பில் அச்சுறுத்தும் பாபா வாங்காவின் அதிர்ச்சி கணிப்புகள்!

2023ஆம் ஆண்டிலும் என்னவெல்லாம் நடக்கப் போகின்றது என்பது எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருக்கின்றது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடக்கப் போகும் விபரீதங்கள் குறித்து பல கணிப்புக்கள் வெளியாகியுள்ளன. சூரியனை நோக்கி பூமி நகர்ந்தால் கதிர்வீச்சு அதிகமாகி புவியில் வெப்பநிலை அதிகரித்து சோலார் சுனாமி... Read more »

சீனாவின் மோசமான நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ள உலக சுகாதார நிறுவன தலைவர்!

எதிர்பாராத விதமாக சீனாவில் மீண்டும் கோவிட் பரவல் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். சீனாவில் கடந்த அக்டோபர் முதல் கோவிட் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு... Read more »

இன்றைய ராசிபலன் 23.12.2022

மேஷம் மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதிய பாதை தெரியும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம்... Read more »

யாழில் மாயமான குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

யாழ்.பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற மீனவர் காணாமபோனநிலையில் மாதகல் கடற்கரை பகுதியில் இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இராயப்பு ரொபேட் கெனடி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாதகல் கடற்கரையில் அவரது சடலம் கரையொதிங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் அன்ரனிபுரம் பகுதியில் இருந்து கடந்த... Read more »

யாழில் கருவாடு காயவைத்துக் கொண்டிருந்தவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவ சிப்பாய்

யாழ்.காரைநகரில் கடற்றொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து இராணுவ சிப்பாய் ஒருவர் கொலைஅச்சுறுத்தல் விடுத்ததாக முறையிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை காரைநகர் – சாம்பல் ஓடை பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. கொலைஅச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடற்தொழிலாளி ஒருவர் கருவாடு உலர வைத்துக்கொண்டிருந்தவேளை... Read more »

திருமணத்திற்கு பெண்கள் இல்லை என்பதால் போராட்டத்தில் குதித்த ஆண்கள்!

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் திருமணத்திற்கு பெண் கிடைக்காத ஆண்கள் பேரணி நடத்தியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புள்ளை விபரங்களின் படி இந்தியாவில் சமீப காலமாக ஆண் பெண் பாலின சமநிலையில் சரிவு ஏற்பட்டு வருகிறது. அதன்படி சில மாநிலங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம்... Read more »

யாழில் விபத்தில் உயிரிழந்த தாயால் பரிதவிக்கும் பிள்ளைகள்

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று கிளிநொச்சி பளையில் நேற்றையதினம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இ.போ.ச பேருந்தில் பயணித்த இரு பிள்ளைகளின் தாயார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் முல்லை வலயக்கல்விப் பணிமனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராக... Read more »