முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு புதிய பதவி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையிலான உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தேசிய கூட்டு பொறிமுறையின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். முதலாவது கூட்டம் இந்த நிகழ்ச்சியின் முதலாவது கூட்டம் அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதியின்... Read more »

நேற்றைய தினம் காலிமுகத்திடலில் கைது செய்யப்பட சிறுவன் விடுதலை!

நேற்றையதினம் காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன் விடுவிக்கப்பட்டுள்ளார். 5 பேர் கைது காலி முகத்திடலில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி முதல்... Read more »
Ad Widget

பெண்களின் கருவை வலிமை பெற செய்யும் கீரை

மணத்தக்காளி கீரை கரு வலிமை பெறுவதோடு உடல் குளிர்ச்சியடையவும் உதவுகிறது. மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் உள்ளுறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் புண்கள் குணமாவதுடன் இருதயத்தின் செயல்பாட்டை அதிகரித்து களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும். நன்மை மணத்தக்காளியானது மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் அளிப்பதுடன். கண்பார்வை... Read more »

பிக்பாஸ் வீட்டில் முதல் நாளிலேயே நாமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்கள்

பிரபல ரிவியின் பிகபாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் இன்று தொடங்கியுள்ளது.... Read more »

இலங்கை இராணுவ அதிகாரிகள் சிலருக்கு பயணத்தடை விதித்த கனடா

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கடந்த வாரம் உள்ளீர்க்கப்பட்ட தீர்மானம் உறுப்பு நாடுகளால் இராணுவ அதிகாரிகளுக்கு உடனடிப் பயணத் தடைகளை விதிப்பதை கொண்டதாகும். இதற்கான முதல் நகர்வை மேற்கொள்ளவுள்ள கனடா, குறைந்தது மூன்று இராணுவ அதிகாரிகளைப் பெயரிடுமெனவும், இதனை ஐரோப்பிய ஒன்றியத்தின்... Read more »

இலங்கையில் சரிவடையும் வாகனங்களின் விலை!

சந்தையில் வாகனங்களின் விலை சடுதியாக குறைவடைந்து வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததுடன், இலங்கையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகளில் தற்போது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தடை கோவிட் வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார ரீதியாக இலங்கை கடுமையான பாதிப்புகளை சந்தித்திருந்தது. இந்த நிலையில்... Read more »

பேருந்து நடத்துனர் ஒருவர் மேற்கொண்ட இழிவான செயல்

காற்சட்டைக்குள் கமெராவை மறைத்து வைத்து பெண்களை படம் பிடித்த நபரை பிடபெத்தர பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அச் சந்தேக நபர் பேருந்து நடத்துனராக பணியாற்றியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீண்ட கால்சட்டையின் கீழ் பகுதியில் சந்தேக நபர் இந்தக் கமெராவை பொருத்தி... Read more »

யாழில் கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் மேற்கொண்ட மோசமான செயல்

யாழ்ப்பாணத்திலிருந்து கைக் குழந்தையுடன் பேருந்தில் பயணித்த பெண் ஒருவரிடமிருந்து கஞ்சா மற்றும் பெருமளவு போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து புல்மோட்டைக்கு பயணித்த பேருந்தில் போதைப் பொருள் கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து தருமபுரம் பொலிஸார் பேருந்தை சோதனையிட்டபோது அப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »

இலங்கையின் பொருளாதாரம் குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள செய்தி!

இலங்கையின் பொருளாதாரம் இவ்வருடம் (2022) 9.2 வீதத்தால் வீழ்ச்சியடையும் என உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கை தெரிவிக்கின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2023 இல் மேலும் குறையும் அத்துடன் , அடுத்த ஆண்டில் (2023) இலங்கையின் பொருளாதாரம் மேலும் 4.2 சதவீதத்தால் குறையும் எனவும் அந்த... Read more »

பருத்தித்துறை மீனவருக்கு அள்ளிக்கொடுத்த கடல்

( யாழ் நிருபர் ரமணன் ) யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர் க.குணராஜாவின் வலையில் 14 சுறாக்கள் நேற்று மாலை சிக்கின. குறித்த சுறாக்களின் நிறை 235 கிலோ கிராம் ஆகும். இவற்றின் கொள்வனவு விலை 2,25,000 ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று... Read more »