பிரான்சில் எரிபொருள் தட்டுப்பாடு!ப வரிசையில் காத்திருக்கும் மக்கள்

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பிரான்சில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுவரை பிரான்சிலுள்ள 07 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் 06 மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காணப்படுவதாகவும், பல... Read more »

மின்சார வாகன இறக்குமதி குறித்து வெளியாகியுள்ள செய்தி!

வெளிநாடுகளிலிருந்து மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக சட்ட ரீதியான நம்பகத்தன்மை உறுதி செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பான விதிமுறைகளுக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்த பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சிறிலங்கா அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள் மின்சார... Read more »
Ad Widget

நாட்டில் மீண்டும் மண்ணெண்ணெய் பற்றாக்குறை!

கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளதாக எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு 450-500 மெட்ரிக் தொன் மண்ணெண்ணெய் தேவை, ஆனால் தற்போது ஒரு நாளைக்கு 50... Read more »

தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்திற்குள் ஒட்டிய திருடனால் பரபரப்பு!

திருடன் ஒருவர் பலர் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஆசிரியை ஒருவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை, அறுத்துக் கொண்டு ஓடிய திருடன் குழப்பத்துடன் வழிமாறி, பொரளை பொலிஸ் நிலையத்திற்குள் ஓடிச்சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு பொலிஸ் நிலையத்தை நோக்கி குறித்த நபர் ஓடி வருவதை அவதானித்த பொலிஸ் அதிகாரியொருவர்,... Read more »

யாழ் சாவகச்சேரியில் மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட தந்தை!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தந்தையால் 7 வயது மகள் ஒருவர் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேக நபரான தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபர் மதுபோதைக்கு அடிமையானவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. 5 நாள்களுக்கு முன்னர் அவர் தனது 7... Read more »

23 வயதுடைய யுவதியை கடத்திய இருவர் கைது!

அலுத்கம- மொரகல்ல பிரதேசத்தில் 23 வயதுடைய யுவதியை கடத்தி காரில் அழைத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அளுத்கம மற்றும் மொரகல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். காதல் தோல்வி காதல் தோல்வியினால் ஏற்பட்ட... Read more »

ஜனாதிபதி மீது குற்றம் சுமத்தும் ஸ்ரீதரன்

“இலங்கையை சீரழித்த ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்கும் வகையில் ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருகின்றார்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகமான அறிவகத்தில் இன்று(12.10.2022) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இது... Read more »

இந்தவாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற இருப்பவர் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போகும் முதல் நபர் யார் என்பதை இப்போதே ரசிகர்கள் கணித்து விட்டனர். இந்த முறை 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளதால், அடுத்தவாரம் துவங்கும் நாமினேஷனில் பலரின் பெயர் இடம்பெறும் என தெரிகிறது . மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய... Read more »

இலங்கையின் உள்நாட்டு உற்பத்திகள் வீழ்ச்சியடையும் அபாயம்!

2023ஆம் ஆண்டிற்கான இலங்கையின் வளர்ச்சிக் கணிப்புகளில் தரமிறக்கம் ஏற்படும் என சர்வதேசநாணய நிதியம் அறிவித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தி (GDP) சுருங்கும் இதன்படி, முந்தைய எதிர்பார்ப்புக்கு மாறாக மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொள்வதில் கவனம் செலுத்தும்... Read more »

விவசாயிகளின் பெரும்போக விளைச்சலுக்கு தேவையான உரம் குறித்து வெளியாகியுள்ள மகிழ்ச்சியான செய்தி!

பெரும்போகத்திற்கு உரம் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை அரசாங்கத்திற்கு சொந்தமான கொமர்சல் உர நிறுவனத்தின் வாயிலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அமைவாக உரம் பகிந்தளிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை இதற்கமைய பெரும்போகத்திற்கு தேவையான உரத்தினை கமநல சேவை மத்திய நிலையங்கள் வாயிலாக பகிர்ந்தளிக்க... Read more »