ஜனாதிபதி மீது குற்றம் சுமத்தும் ஸ்ரீதரன்

“இலங்கையை சீரழித்த ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்கும் வகையில் ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருகின்றார்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகமான அறிவகத்தில் இன்று(12.10.2022) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

“இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக இருக்கும் ராஜபக்ச குடும்பத்தினரை பாதுகாக்கின்ற செயற்பாட்டிலேயே இப்போது இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டு வருகின்றார் என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor