தேர்தல் ஆணைக்குழு பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது. 2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பதிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவதற்கு அந்தந்த கிராம உத்தியோகத்தர்களை தொடர்புகொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களைக் கோரியுள்ளது. தங்கள் பெயர்களை உறுதிப்படுத்தல் மின்னணு பதிவேட்டில்... Read more »

இன்றைய ராசிபலன்15.10.2022

மேஷம் மேஷம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். வெற்றி பெறும்... Read more »
Ad Widget

எங்களை சீரழிக்க சிங்களப் பேரினவாதம் தீவிர முயற்சி! சிவாஜிலிங்கம் சீற்றம்

வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பொலிஸ் மற்றும் படையினர் அதிகமாக குவிக்கப்பட்டுள்ளபோதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனையைத் தடுக்க முடியாதுள்ளது. இதன் மூலம் எங்களைச் சீரழிக்க சிங்களப் பேரினவாதம் முயற்சிக்கிறது என்பது தெளிவாகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். வல்வெட்டித்துறையில்... Read more »

“வில்வம் பழச்சாறு கலந்த பருகும் யோகட்” பானத்தின் அறிமுக நிகழ்வு

( யாழ். நிருபர் ரமணன் ) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் விலங்கு விஞ்ஞானத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட “வில்வம் பழச்சாறு கலந்த பருகும் யோகட்” பானத்தின் அறிமுக நிகழ்வு 12.10. 2022 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது. விவசாய பீடத்தின் விலங்கு... Read more »

சமூகப் பிறழ்வை கட்டுப்படுத்த யாழ்ப்பாணக் கோட்டை தூய்மைப்படுத்தல்

யாழ்ப்பாணக் கோட்டையில் இடம்பெறும் நாகரீகமற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்குடன் தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம்  இன்று காலை முதல் இடம்பெற்று வருகின்றது. தொல்பொருள் திணைக்களம், யாழ்.மாநகர சபை, யாழ்.பிரதேச செயலகம் இணைந்து முன்னெடுக்கும் இந்தச் செயற்றிட்டம் யாழ்.கோட்டைப் பகுதியில் இன்று (14- 10- 2022) வெள்ளிக்காலை 7.30... Read more »

சீரற்றகாலநிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் மிகுந்த அவதானதுடன் வாகன சாரதிகள் நிதானதுடனும் செயற்படுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி மத்திய நிலையம் அனர்த்த எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. தொடந்து... Read more »

கடற்றொழில் அமைச்சரிடம் அங்கஜன் இராமநாதன் விடுத்துள்ள கோரிக்கை!

“கிளிநொச்சி இலவன்குடா கிராஞ்சி கடற்றொழிலாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், அவர்களது வாழ்வாதார தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக கடற்றொழில் அமைச்சருக்கு அங்கஜன் இராமநாதன் கடிதம் ஒன்றையும்... Read more »

இலங்கையில் பணமின்மையால் நிராகரிக்கப்படும் பெருமளவிலான காசோலைகள்

இலங்கையில் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டு பகுதியில் சுமார் 60 பில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வங்கியில் பணமின்றி இந்த காசோலைகள் இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன. காசோலை நிராகரிப்பு பாரிய பிரச்சினை இவ்வாறு பாரியளவிலான தொகை காசோலைகள் நிராகரிக்கப்பட்டமை பாரிய பிரச்சினை என... Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் மைத்திரிக்கு எதிரான விசாரணை பத்து வாரங்களுக்கு ஒத்தி வைப்பு!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதான விசாரணையை ஒத்திவைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன இன்று (14.10.2022) காலை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு வருகை தந்தார். மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையான... Read more »

நாட்டைவிட்டு வெளியேறும் தொழிநுட்பவியலாளர்கள்

அரசாங்கம் அதிகளவில் வரிகளை விதித்துள்ளதன் காரணமாக தகவல் தொழிநுட்பத்துறையில் பணியாற்றுவோர் நாட்டில் இருந்து வெளியேற ஆரம்பித்துள்ளதாக இலங்கை கணனி தொழிற்நுட்ப சபையின் தலைவர் தமித் ஹெட்டிஹேவா தெரிவித்துள்ளார். பணத்தை முதலீடு செய்ய தயங்கும் தகவல் தொழிநுட்பவியலாளர்கள் தகவல் தொழிநுட்பத்துறையில் பணம் சம்பாதிக்கும் பலர் இருக்கின்றனர்.... Read more »