கமல் ஹாசனை சந்தித்தார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சிவஞானம் சிறீதரன்

தமிழ் மக்களின் பூர்வீக நில ஆக்கிரமிப்பு, மாகாணங்களுக்குரிய அரசியல் அதிகாரம், மொழி அடிப்படையில் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினை என்பன பற்றி பேசப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சிவஞானம் சிறீதரன் அவர்கள் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்... Read more »

இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசியின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசியின் மொத்த விலை 160 ரூபாவாக குறைவடைந்துள்ளது. தற்போது அதன் சில்லறை விலை 178 முதல் 185 ரூபாவாக காணப்படுகிறது. சிறப்பு அங்காடிகளில் இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசியின் விலை 200 முதல் 210 ரூபா வரை விற்கப்படுகிறது. உள்நாட்டின்... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன்18.10.2022

மேஷம் மேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு கை கால் வலி சோர்வு வந்து நீங்கும். சகோதரர்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.... Read more »

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை! வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை

நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை  இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் சந்தித்தனர். நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் தொடர்பில் குரல் அற்றவர்களின் குரல்... Read more »

இணுவில் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மச்சமடை உற்சவம்

( யாழ். நிருபர் ரமணன் ) யாழ்ப்பாணம் இணுவில் பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் காவல் தெய்வமாக விளங்கும் வைரவருக்கு மச்சமடை உற்சவம் இன்று மிக விமர்சையாக இடம்பெற்றது. இணுவில் கிராமத்தில், புகையிலை அறுவடை, வெங்காயச் சாகுபடி, உருளைக்கிழங்கு, மரவள்ளி கிழங்கு விளைச்சல் மற்றும் கோவில்... Read more »

வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி தேசிய ரீதியில் சிறந்த இளம் புத்தாக்குனராகத் தெரிவு

வளர்முக நாடுகளின் பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் இலங்கைக் கிளையும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுரப் பல்கலைக்கழகத்தின் பிறப்புரிமையியல் மற்றும் மூலக்கூற்று உயிரியல்த்துறையும் இணைந்து தேசிய ரீதியில் மாணவருக்கான புத்தாக்கப் போட்டி ஒன்றை நடத்தியிருந்தது. இதில் 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த மகளிர் பாடசாலை மாணவ இளம் புத்தாக்குனராக... Read more »

லங்கா IOC நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

லங்கா IOC நிறுவனமும் இன்று (17) இரவு முதல் இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது. விலை குறைப்பு அதனடிப்படையில் 92 ஒக்டோன் பெட்ரோலின் விலை 40 ரூபாவினாலும், ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

யாழ் வடமராச்சி பகுதியில் வெட்டு காயங்களுடன் நபரொருவர் மீட்பு!

யாழ்.வடமராட்சி – வல்லிபுரக் குறிச்சி பகுதியில் வெட்டுக் காயங்களுடன் நபர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது. கடுமையான வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவர் காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்... Read more »

எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தில் மாற்றம் இல்லை!

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணங்கள் குறையாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திலான் மிராண்டா தெரிவித்துள்ளார். பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டுமானால் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 4 சத வீதம் அல்லது அதற்கு மேல் குறைக்கப்பட வேண்டும்... Read more »

ஓய்வு பெறவுள்ள அரச ஊழியர்களுக்கான விசேட அறிவிப்பு!

ஓய்வு பெறவுள்ள அரச ஊழியர்களுக்கான விசேட அறிவிப்பொன்றை ஓய்வூதிய திணைக்களம் வழங்கியுள்ளது. அதன்படி ஓய்வு பெறவுள்ள அரச ஊழியர்கள் தாம் ஓய்வுபெறும் திகதிக்கு மூன்று மாதங்களுக்கு முன் ஓய்வூதிய விண்ணப்பத்தை அனுப்புவது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நடைமுறையை முறையாக பின்பற்றினால், ஓய்வுபெறும் அரச... Read more »