இலங்கை மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

கடன் மறுசீரமைப்பு செயல்முறையுடன் இணைந்து நடத்தப்பட்ட கலந்துரையாடலில் அனைத்து கடன் வழங்குனர்களும் இலங்கைக்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்ததாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க வெளிப்படுத்தினார். இலங்கை கொள்கை கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்திருந்தார்.... Read more »

யாழின் சில பகுதிகளில் தென்பட்ட சூரிய கிரகண காட்சிகள்

யாழில் நேற்றய தினம் சில பகுதிகளில் சூரிய கிரகணம் தென்பட்டதாக கூறப்பட்டது. யாழில் சூரிய கிரகணம் நேற்று மாலை 6.30 மணி வரை தென்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. யாழில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதனால் யாழின் பெரும்பாலான பாகங்களில் மழை முகில்கள்... Read more »
Ad Widget Ad Widget

ஹோம் டெலிவரி சேவையை ஆரம்பிக்கும் லிட்ரோ நிறுவனம்

லிட்ரோ நிறுவனம் லிட்ரோ ஹோம் டெலிவரி ( ‘LITRO Home Delivery’ )என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் எரிவாயு கொள்கலன்களை பெறுவதை எளிதாக்குகிறது. நிறுவனம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஒரு சிறப்பு அறிக்கையில் மொபைல் செயலியின் மூலம்... Read more »

கோதுமை மாவின் தர நிர்ணயம் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

கோதுமை மாவை இலங்கைக்கு இறக்குமதி செய்யும்போது அல்லது சந்தையில் விற்பனை செய்யும் போது அதன் தரத்தை சரிபார்க்கும் சட்ட அதிகாரம் இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு இல்லை என இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி சித்திகா சேனாரத்ன வெளியிட்டுள்ள அறிக்கையில்... Read more »

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற நான்கு தமிழர்களுக்கு குவியும் வாழ்த்துக்கள்

ஒன்ராறியோ மாநகர, நகர, உள்ளூராட்சி, கல்விச்சபை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் நான்கு தமிழர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் இரண்டு தமிழர்கள் இரண்டாவது தடவையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். ஸ்காபுறோ வடக்கு (Scarborough North) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர்பதவிக்கு... Read more »

நாட்டில் புற்று நோய்க்கான மருந்துகளிற்கு பாரிய தட்டுப்பாடு!

வைத்தியசாலைகளிலும் ஏனைய சுகாதார நிலையங்களிலும் புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் தலைவர் அஜித் பீ.திலகரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், புற்றுநோய் சிகிச்சை பிரிவுகள் மூடப்படும் நிலை மருந்துப் பற்றாக்குறை காரணமாக புற்றுநோய்... Read more »

பார்வையற்றோருக்கான பாடசாலை ஒன்றில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் 11 சிறுவர்கள் உயிரிழப்பு!

கிழக்கு உகாண்டாவில் பார்வையற்றோருக்கான பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைநகர் கம்பாலாவின் கிழக்கே முகோனோ மாவட்டத்தின் லுகா கிராமத்தில் உள்ள பார்வையற்றோருக்கான சலாமா பாடசாலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் இவ் தீ... Read more »

இலங்கையின் விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேற நேரிடலாம்!

விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். உத்தேச வருமான வரி மற்றும் ஏனைய வரிக் கொள்கைகளைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த வைத்தியர்... Read more »

யாழ் வடமராச்சியில் தீபாவளி தினத்தில் உயிரிழந்த இளைஞர்களின் உடற்கூற்று பரிசோதனையில் வெளியாகிய தகவல்

யாழ். வடமராட்சி – புலோலி, சிங்கநகர் பகுதியில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த இரு இளைஞர்கள் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தோட்டக்கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இரு இளைஞர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்கூற்று பரிசோதனை அத்துடன் இருவரது... Read more »

இன்றைய ராசிபலன்26.10.2022

மேஷம் மேஷம்: உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். எதிர்பாராத நன்மை உண்டாகும்... Read more »