யாழின் சில பகுதிகளில் தென்பட்ட சூரிய கிரகண காட்சிகள்

யாழில் நேற்றய தினம் சில பகுதிகளில் சூரிய கிரகணம் தென்பட்டதாக கூறப்பட்டது.

யாழில் சூரிய கிரகணம் நேற்று மாலை 6.30 மணி வரை தென்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

யாழில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதனால் யாழின் பெரும்பாலான பாகங்களில் மழை முகில்கள் காணப்பட்டப்பட்டமையால் சூரிய கிரகணத்தை பார்வையிட முடியாத நிலைமை காணப்பட்டது.

 

இருந்த போதிலும் யாழின் சில பாகங்களில் ஆங்காங்கே சில பகுதிகளில் சூரிய கிரகணத்தை சிறிது நேரம் பார்வையிட முடிந்தது.

அதன்படி அச்சுவேலி அக்கரை கடற்கரை பகுதியில் சூரிய கிரகணம் தென்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor