சாவல்கட்டில் திருமூல நாயனார் குருபூஜை விழா

சாவல்கட்டில் திருமூல நாயனார் குருபூஜை விழா நடைபெறவுள்ளது. சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவும், மாதத்தோறும் நாயன்மார் குருபூஜை விழா தொடர் 07 திருமூல... Read more »

தசராவுக்கு ராவண உருவ பொம்மை எரிக்காத இந்திய கிராமம்..!

துர்க்கை அம்மனுக்காக நவராத்ரி திருவிழா கோலாகலங்கள் எல்லாம் முடிந்து ஓய்ந்துவிட்டன. ஆனால் இன்னும் இரண்டு வாரங்களில் தசரா எனப்படும் தீபாவளி வர இருக்கிறது. இரண்டு வாரங்களே உள்ள நிலையில் அதற்கான தயாரிப்புகள் ஆரம்பம் ஆகியுள்ளன. ராம் ராவணணை வாதம் செய்யும் விழா நாடு முழுவதும்... Read more »
Ad Widget

சிறுப்பிட்டியில் நவராத்திரி விழாவும் சொற்பொழிவும்

சிறுப்பிட்டியில் நவராத்திரி விழாவும் சொற்பொழிவும் நடைபெற்றது. சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால. குணனாந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவும் மாதத்தோறும் நாயன்மார் குருபூஜையும் ஓர் அங்கமாக நவராத்திரி விழா சிறுப்பிட்டி... Read more »

யாழ்ப்பாணத்தில் வியக்க வைக்கும் வகையில் நடைபெற்ற ஆயுத பூஜை நிகழ்வு!

நவராத்திரி விரதமானது உலகெங்கும் பரந்து வாழும் இந்துக்களால் கடைப்பிடிக்கக் கூடிய ஒரு முக்கிய விரதமாக காணப்படுகிறது. 10 நாட்கள் அனுஷ்டிக்கப்படும் இந்த விரதத்தில் முதல் மூன்று நாட்களும் வீரத்தை வேண்டி துர்க்கையையும், அடுத்து மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி இலக்குமியையும், இறுதி மூன்று நாட்களும்... Read more »

8 நாடுகளை ஆட்சி செய்த இந்து மன்னர்கள்… எந்தெந்த நாடுகள் தெரியுமா?

இந்தியாவில் இருந்து இந்து மதம் தோன்றி தெற்காசிய நாடுகளின் அரச மதமாக மாறிய காலம் ஒன்று இருந்தது. இந்தியாவில் பல்லவ மன்னர்கள் இருந்த காலம் அது. நான்காம் நூற்றாண்டுக்கும் ஒன்பதாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் பல தெற்காசிய நாடுகளில் இந்து மதத்தின் ஆதிக்கம் இருந்தது.... Read more »

சிறுப்பிட்டியில் நவராத்திரி விழாவும் சொற்பொழிவும்

சிறுப்பிட்டியில் நவராத்திரி விழாவும் சொற்பொழிவும் இடம்பெற்றது. சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால. குணனாந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவும் மாதத்தோறும் நாயன்மார் குருபூஜையும் ஓர் அங்கமாக நவராத்திரி விழா சிறுப்பிட்டி... Read more »

நீர்வேலியில் சுக்கிர வாரச் சிறப்புச் சொற்பொழிவு

நீர்வேலியில் சுக்கிர வாரச் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெறவுள்ளது.   யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடத்தும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் எதிர்வரும் 27.10.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில்... Read more »

சாவல்கட்டில் குருபூசையும் சொற்பொழிவும்

சாவல்கட்டில் குருபூசையும், சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது. சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம்  ஒழுங்கமைப்பில் வாராந்த பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 29 ( இடங்கழி நாயனார் ) யாழ்ப்பாணம்... Read more »

“ஒன்றே குலமாய் திருமந்திரம் காட்டும் அன்பே சிவத்திற்கு உயிர்கொடுப்போம்”யாழ். பல்கலையில் திருமந்திர ஆன்மீக மாநாடு

அகில இலங்கை சைவ மகா சபையுடன் யாழ். பல்கலைக்கழக சைவ சித்தாந்தத்துறை இணைந்து “ஒன்றே குலமாய் திருமந்திரம் காட்டும் அன்பே சிவத்திற்கு உயிர்கொடுப்போம்” எனும் தொனிப்பொருளில் நடத்தும் திருமந்திர ஆன்மீக மாநாடு எதிர்வரும் 28.10.2023 சனிக்கிழமை காலை 8.30 மணிமுதல் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி... Read more »

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை இதை மறக்காதீங்க!

நவராத்திரி விழா கடந்த வாரம் துவங்கி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவில்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில், அம்மன் எழுந்தருதல், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இது தவிர நவராத்திரி சிறப்பாக கொலு அமைத்தும் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. #நவராத்திரியில் ஒன்பதாவது நாளாக சரஸ்வதி மற்றும்... Read more »