இலங்கையில் இடம்பெற்ற படுகொலைக்கு நீதி கோரி திருகோணமலையில் கையெழுத்துப் போராட்டம்..! இலங்கையில் நடைபெற்ற படுகொலைகளுக்கு நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் நேற்று திருகோணமலை வெருகல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி உட்பட வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் , இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்குமான... Read more »
மாணவத் தூதுவர் தேசிய நிகழ்ச்சித்திட்டம்..! சிறுவர் பாதுகாப்பு தொடர்பான “மாணவத் தூதுவர் தேசிய வேலைத்திட்டம் தொடர்பான செயலமர்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் இன்று (03.09.2025) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாணவர்களுக்கு... Read more »
அறுகம்குடாவில் இஸ்ரேலியர்களின் சண்டித்தனம்..! அறுகம்குடாவில் விருந்தகமொன்றின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இரண்டு இஸ்ரேலிய பிரஜைகள் பொத்துவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்குப் பின்னர் காயமடைந்ததாக கூறப்படும் தம்பதியினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கைதான சந்தேக நபர்கள் இருவரும் 26... Read more »
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..! திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (28.08.2025) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைப்புக்... Read more »
திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவின் முள்ளிப்பொத்தானை பரவி பாஞ்சான் குள புனரமைப்பு தொடர்பிலான கள நடவடிக்கைகள் இன்று (27) இடம்பெற்றன. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையிலான கள நடவடிக்கையில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, நீர்ப்பாசன திணைக்கள... Read more »
மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் அனுசரணையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட தொழிற்சந்தை இன்று (25.08.2025) காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 3.00 மணிவரை மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த தொழிற்சந்தையில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட... Read more »
இலங்கையில் சிக்கிய வெளிநாட்டவரால் பதற்றம்..! தமிழர் பகுதிக்கு ஏற்படவுள்ள ஆபத்து கிழக்கு மாகாணத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் இஸ்ரேலியர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இவ்வாறான நிலையில் திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனையாவெளி கடற்கரையில் கூடாரம் ஒன்றில் 3 நாட்கள் தங்கியிருந்த... Read more »
தோப்பூர் சேருநுவர பிரதேசத்தில் அமைந்துள்ள தி/மூ/அந்-நூர் வித்தியாலயத்தில், மாணவ, மாணவிகளின் கல்வி முன்னேற்றத்திற்காக இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய பாடசாலைக் கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. இந்த கட்டிட நிர்மாணப் பணிகள் Barakah Charity நிறுவனத்தின் நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்படவுள்ளன. திட்டம் நிறைவேற்றப்பட்டால், பள்ளியின் கல்வி... Read more »
திருகோணமலையில் தனியார் நிறுவனங்களுக்கு காணி வழங்குவதைக் கண்டித்து ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் திருகோணமலை மாவட்டத்தின் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குதல் மற்றும் வனப்பகுதிகளை மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஆக்கிரமித்தல் ஆகியவற்றைக் கண்டித்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. திருகோணமலை, முத்துநகர்... Read more »
திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் துறை சார் உத்தியோகத்தர்களுக்கான அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று (12)பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வளவாளராக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ... Read more »

