கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக... Read more »
திருகோணமலையில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் , இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெஹிவத்தை பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று இளைஞர்களும் எதிரே வந்த டிப்பர்... Read more »
திருகோணமலை மாநகரசபையின் முதல்வர் க.செல்வராஜாவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2026ஆம் ஆண்டிற்கான பாதீடு சபை உறுப்பினர்களினால் இன்று (23) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. திருகோணமலை மாநகரசபையின் முதலாவது பாதீடு சபையின் முதல்வர் க.செல்வராஜா, மாநகர ஆணையாளர் உ.சிவராசா மற்றும் செயலாளர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்று (23) காலை இடம்பெற்றது.... Read more »
இராவணன் மற்றும் கோணேசப்பெருமானுடைய வரலாற்றுடன் தொடர்புபட்ட கன்னியா வெந்நீரூற்று தனது வரலாற்றை மட்டுமல்ல தமிழர்களது வரலாற்றையும் தொலைத்துக் கொண்டிருக்கிறது. பல ஆண்டுகாலமாக இருந்த பிள்ளையார் கோவில் இல்லை சிவன்கோவிலிலும் வழிபாட்டுக்குத் தடை தொல்லியல் தொடக்கூடாது என்று கூறுவதொல்லாம் தமிழருக்குத்தானா? இந்நிலையில் தொல்லியலுக்குரிய பகுதியாக இருக்கின்ற... Read more »
திருகோணமலை – கொழும்பு இடையே நாளை முதல் புதிய காலை நேர ரயில் சேவை! திருகோணமலை மற்றும் கொழும்பு கோட்டை இடையிலான நேரடி புகையிரத சேவை நாளை முதல் (20.12.2025) அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த புதிய சேவையின் கால அட்டவணை விபரங்கள் பின்வருமாறு: பயண... Read more »
திருகோணமலையில் இடம்பெற்ற மீனவ சமூகம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்..! கடந்த காலங்களில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலைகளின் காரணமாக மீனவ சமூகம் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து, அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (15.12.2025)... Read more »
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி கமநல சேவைப் பிரிவு. * பாதிக்கப்பட்ட சம்மேளனம்: வன்னியனார்மடு விவசாய சம்மேளனம். * முக்கிய கண்டங்கள்: புளியடிகுடா, பக்கிறான்வெட்டை, ஆயிலியடி கண்டம். * மொத்த சேதம்: சுமார் 3000 ஏக்கர் வயல் நிலங்கள் முழுமையாக நாசம். * விளைவு: விவசாயிகளுக்குப்... Read more »
திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா பகுதியில் நேற்று (09) இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய திருமணம் முடித்து சில மாதங்களான இளைஞர் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது. திருகோணமலை – ஜமாலியாவில் அமைந்துள்ள... Read more »
கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் பாதுகாப்பாக வெடிக்க வைக்கப்பட்டன..! கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டல்காடு பகுதியில் இன்று (04) கண்டெடுக்கப்பட்ட ஒருதொகை வெடிபொருட்கள் இன்று பாதுகாப்பான முறையில் வெடிக்க வைக்கப்பட்டன. விவசாயி ஒருவரினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்தன. இவற்றில் 107 கைக்குண்டுகள் (Hand... Read more »
மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார களத்திலிருந்து கண்காணிப்பு..! மகாவலி கங்கை பெருக்கெடுப்பால், கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக் குட்பட்ட சோலைவெட்டுவான், மயிலப்பன்சேனை, காரைவெட்டுவான் ஆகிய கிராமங்களில் தரைவழிப்பாதை இன்று (29.11.2025) முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கிருக்கும் 78 குடும்பங்களையும்... Read more »

