14 நாளாக தொடரும் கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்..!

14 நாளாக தொடரும் கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்..! திருகோணமலை புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலர் சம்பளம்கோரி தொடர்ச்சியாக 14 நாளாகவும் இன்று (27) நிறுவனத்தின் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் இருந்து யூலை மாதம்... Read more »

திருகோணமலையில் கத்திக்குத்து: ஒருவர் மருத்துவனையில்..!

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கப்பல்துறை சமுர்த்தி வீதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (21) அதிகாலை 2.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 3 வயதான நபரே... Read more »
Ad Widget

திருகோணமலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி..!

திருகோணமலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி..! தொழில்முறை பொறுப்பை முறையாக நிறைவேற்றும் ஒரு அரச சேவை நாட்டுக்கு அவசியம். ஒவ்வொரு தொழிலுக்கும் தொழில்முறை, திறன், அந்த தொழிலுடன்பிணைந் ஒழுக்கம் மற்றும் பொறுப்பு என்பவற்றுடன் கூடிய அரச சேவை நாட்டிற்கு தேவை. பெருமைமிக்க மற்றும் கௌரவமான வரலாற்றைக்... Read more »

26 நாட்களாக தொடரும் முத்துநகர் விவசாயிகளின் போராட்டம்..!

26 நாட்களாக தொடரும் முத்துநகர் விவசாயிகளின் போராட்டம்..! திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களின் அபகரிக்கப்பட்ட விவசாயத்தை நிலத்தை மீளப் பெற்றுத்தரக் கோரிய தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை இன்றுடன் (12) 26ஆவது நாளாக திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்து வருகின்றனர். பிரதமரினால் வழங்கப்பட்ட... Read more »

பழமையான மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்..!

பழமையான மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்..! திருகோணமலையில் கிட்டத்தட்ட 300 வருடங்களுக்கு மேற்பட்ட பழமையான பல மரங்கள் பிரதான வீதிகளில் இருக்கின்றன. அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சில வேளைகளில் மக்கள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அதன் கிளைகள் வெட்டப்படலாம். ஆனால்... Read more »

இவர்களது முயற்சிக்கு வாழ்த்தலாமே..!

இவர்களது முயற்சிக்கு வாழ்த்தலாமே..! திருகோணமலை நகரில் இன்றைய தினம் (09.10.2025) காலை இவர்களை காணக் கிடைத்தது. நுவரெலியாவில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 6 வருடங்களாக கிண்ணியாவில் வசிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இயலாத மனைவியை சக்கர நாற்காலியில் ஏற்றிக் கொண்டு இருவரும் வியாபாரத்தில் நீண்டகாலமாக ஈடுபட்டு... Read more »

தமிழர் பிரதேசத்தில் 17 வயது மாணவி உயிர் மாய்ப்பு; துயரத்தில் உறவுகள்..!

தமிழர் பிரதேசத்தில் 17 வயது மாணவி உயிர் மாய்ப்பு; துயரத்தில் உறவுகள்..! திருகோணமலை மூதூர் பிரதேசத்தின் பெரியபால பகுதியில் 17 வயது மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். நேற்று (06) மாலை 2.30 மணி அளவில், பெரியபாலம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வளர்ப்பு... Read more »

திருகோணமலை சட்டத்தரணிகள் எதிர்ப்பு நடவடிக்கை..!

திருகோணமலை சட்டத்தரணிகள் எதிர்ப்பு நடவடிக்கை..! யாழ்ப்பாப்பாண சட்டத்தரணிகள் சங்கம் இன்றைய தினம் (07) நடத்துகின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் இன்று (07) அடையாள எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.   யாழ் மாவட்டத்தில் பணியாற்றுகின்ற சட்டத்தரணி சம்பந்தமாக எந்தவொரு... Read more »

தனியார் பேரூந்து உரிமையாளர்கள் போராட்டம்..!

தனியார் பேரூந்து உரிமையாளர்கள் போராட்டம்..! திருகோணமலையில் இருந்து கல்முனை, அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று வரை ஒருங்கிணைந்த நேர அட்டவணையின்படி சேவையில் ஈடுபட்டுவரும் தனியார் பஸ்களின் நேரத்தை சுழற்சி முறையிலான நேரத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் (07) ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக தனியார் பஸ்... Read more »

முதியோர் பராமரிப்புச் சேவை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

முதியோர் பராமரிப்புச் சேவை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி..! திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் முதியோர்களுக்கான தேசிய செயலகம் இணைந்து முதியோர் பராமரிப்புச் சேவை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி (06) மற்றும் (07) ஆம் திகதிகளில் உப்புவெளியில் அமைந்துள்ள புனித சூசையப்பர் முதியோர் இல்லத்திலுள்ள சுக... Read more »